மரவண்டின் ரீங்காரம்

August 23, 2007

Deepan chakkaravarththi songs

Filed under: Uncategorized — மரவண்டு @ 3:09 am

நான் இதுவரை இளையராஜாவை நேரில் சந்தித்தது கிடையாது. அப்படி ஒருவேளை சந்தித்தால் அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும் . ஏன் சார் , தீபன் சக்கரவர்த்தி , கிருஷ்ணசந்தர் சுரேந்தர் இவங்கள்ளாம் நல்லாதானே பாடுறாங்க..அப்புறம் ஏன் எஸ் .பி.பி. ஒருத்தருக்கு மட்டும் அதிக வாய்ப்பு கொடுத்திங்க ?

இணையத்தில் தீபன் சக்கரவர்த்தியின் புகைப்படம் தேடிப்பார்த்தேன் ஹ்க்கும் ஒரு படம் கூட கிடைக்கலை:-( நண்பர்கள் யாரிடமாவது தீபன் சக்கரவர்த்தியின் புகைப்படம் இருந்தால் அனுப்பி வைக்கவும்.இந்தப்பதிவில் சேர்த்துக் கொள்கிறேன்.

 தீபன் சக்கரவர்த்தி அவர்கள் பாடிய 15 பாடல்களை இன்று வலையேற்றம் செய்கிறேன். நான் நிறைய பாடல்களை ஒலிநாடாவிலிருந்து mp3 வடிவமாக மாற்றி வலையேற்றம் செய்வதால் தரம் சற்று குறைவாக இருக்கலாம்… சகித்துக் கொள்ளவும்

1) இதழோரமே புதுக்கவிதை – நீரு பூத்த நெருப்பு

2) அந்தி மாலையில் – கண்ணத் துறக்கணும் சாமி

3) ஆனந்த தாகம் – வா இந்தப் பக்கம்

4) பனிமழை விழும் – எனக்காகக் காத்திரு

 5) ஓ நெஞ்சமே – எனக்காகக் காத்திரு

6) இது கனவுகள்- நிழல் தேடும் நிஜங்கள்

 7) ராகம் புது ராகம் – நெஞ்சில் ஒரு ராகம்

 8] ஹலோ ஆசை தீபமே – ஹலோ யார் பேசுறது

 9) ஆயிரம் மலர்கள்- ஸ்பரிஸம்

 10) செவ்வந்திபூக்களில் – மெல்லபேசுங்கள்

 11) உள்ளமே இணைந்தது – இது இளவேனிற்காலம்

 12) மழையே என் மீது – சாந்தி முகூர்த்தம்

 13) காலை நேரக்காற்றே – பகவதிபுரம் ரயில்வேகேட்

 14) அரும்பாகி மொட்டாகி – எங்கஊரு காவல்காரன்

 15) பூங்கதவே தாழ் – நிழல்கள்

பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்

1 Comment »


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.