மரவண்டின் ரீங்காரம்

August 19, 2007

SPB Vani Jayaram Duets – Part 2

Filed under: Uncategorized — மரவண்டு @ 2:26 pm

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம் இணைந்து பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த 25 பாடல்களை இரண்டு பதிவுகளாக இட்டுள்ளேன் . ஏதோ ஓர் ஆர்வத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தான் எனது தேனிசை வலைப் பதிவை உருவாக்கினேன். மேலும் பல நல்ல அரிய பாடல்களின் தொகுப்பை எனது ரசனையின் அடிப்படையில்
வலையேற்றம் செய்ய உத்தேசித்திருக்கிறேன்.கேட்டு மகிழுங்கள்

எஸ்.பி.பி. வாணி ஜெயராம் ஜோடிப் பாடல்கள் – ( பகுதி : 2 )

1) வண்ண மலர் பூங்கொடியே – ஜோதி மலர்
2) தேவி வந்த நேரம் – வண்டிச்சக்கரம்
3) மேடையில் ஆடிடும் – வண்டிக்காரன் மகன்
4) மதனோச்சவம் ரதியோடு தான் – சதுரங்கம்
5) புதுமஞ்சள் மேனி – ருத்ரதாண்டவம்
6) மாலையில் பூத்த மல்லிகை – எங்கம்மா மஹாராணி
7) மாணிக்க மாமணி மாலையில் – தென்னங்கீற்று
8] புல்லாங்குழல் மொழி தமிழ் – ஊரும் உறவும்
9) நான் உன்னை நினைச்சேன் – கண்ணில் தெரியும் கதைகள்
10) முதல் முதல் வரும் சுகம் – காலங்களில் அவள் வசந்தம்
11) இல்லம் சங்கீதம் – அவன் அவள் அது
12) அன்பு மேகமே – எங்கம்மா சபதம்
13) நாலு பக்கம் வேடருண்டு – அண்ணன் ஒரு கோயில்

பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்

SPB Vani Jayaram Duets

Filed under: Uncategorized — மரவண்டு @ 9:39 am

கள் வடியும் பூக்கள் என்ற படத்தில் வானம் பன்னீரைத் தூவும் காலம் கார்காலமே என்றொரு பாடல் வரும்

அந்தப் பாடலின் சரணத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு வரி

அடி ராத்திரி வெயிலே ஒரு பாய் போடு மயிலே
தலைவனாவன் தலைவியைத் தழுவும் பொழுது ஏற்படும் கதகதப்பை ராத்திரி வெயிலுக்கு உவமையாகக் கூறியிருப்பது கவித்துவம் நிறைந்ததாக இருக்கிறது.
0

அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படத்தில் கங்கை அமரன் எழுதிய உன் பார்வையில் ஓராயிரம் கவிதை என்ற பாடலில் வரும் தினமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் என்கின்ற வரியை கவிஞர் வாலி , கங்கை அமரன் சம்மதத்துடன் நிலாவே வா செல்லாதே வா என்ற பாடலில் இவ்வாறு பிரயோகித்திருப்பார்….

எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே
0

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி என்ற பாடலில் 

அவன் தான் திருடன் என நான் நினைத்திருந்தேன்…நானும் அவனைத் திருடி விட்டேன்… முதன் முதலாக திருடியதால் முழுதாய்த் திருட மறந்து விட்டேன் ..என்ற வரிகள் கண்டுபிடி அவளைக் கண்டுபிடிநெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி என்ற பாடலில் முதல் முதல் திருடியதால் முழுசாய்த் திருடவில்லை என்று கையாளப்பட்டிருக்கும்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம் ஜோடி இணைந்து பாடிய சில பாடல்களை உங்களுக்காக இங்கேவலையேற்றம் செய்திருக்கிறேன்கேட்டு மகிழுங்கள்

எஸ்.பி.பி. வாணி ஜெயராம் ஜோடிப் பாடல்கள் – ( பகுதி : 1 )

1) ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் – நீயா
2) ஒரு தேவதை வந்தாள் – நீதிபதி
3) சுகம் சுகம் – வண்டிச்சோலை சின்னராசு
4) தேன் சிந்தும் மலரல்லவா – கரிப்பும் இனிப்பும்
5) அதோ வாராண்டி – பொல்லாதவன்
6) கோடி வசந்தம் குடும்ப – சுமதி
7) பொன்னோவியம் ஒன்று – குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
8] சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் – நாடகமே உலகம்
9) இரவும் பகலும் – பில்லா
10) குறிஞ்சி மலரில்- அழகே உன்னை ஆராதிக்கிறேன்
11) வேண்டும் வேண்டும் – வசந்தத்தில் ஓரு வானவில்
12) தலைவி – மோகன புன்னகை

May 14, 2007

ஜெயச்சந்திரன் பாடல்கள்

Filed under: Uncategorized — மரவண்டு @ 7:42 pm

பாடகர் ஜெயச்சந்திரன் தமிழில் இதுவரை சுமார் 400 பாடல்கள் பாடியிருக்கிறார்.என்னிடம் 300 பாடல்கள் வரை Mp3 வடிவில் இருக்கின்றன.

0

ஜெயச்சந்திரன் தமிழில் பாடிய முதல் பாடல் மணிப்பாயல் என்ற படத்திலுள்ள தங்கச் சிமிழ் போல் இதழோ அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ என்ற பாடலாகும்

0

எனது தேடலுக்கு உதவியாக இருந்து வரும் டாக்டர் நாகராஜன் அவர்களுக்கு இந்நேரம் நன்றி கூறிக்கொள்கிறேன் . என்னிடம் உள்ள ஜெயச்சந்திரன் பாடல்கள் அனைத்தையும் நண்பர் சையத் குசைனின் musicplug.in இல் வலையேற்றம் செய்து கொண்டிருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

0

இந்தப் பதிவின் இறுதியில் நான் தேடிக் கொண்டிருக்கும் பாடல்களையும் குறிப்பிட்டிருக்கிறேன் . ஏதேனும் உங்களிடமிருந்தால் அறியத் தாருங்கள் . மேலும் இந்தப்
பதிவில் இடம்பெறாத பாடலையும் எனக்கு அறியத் தாருங்கள்.

(1) பொன்னென்ன பூவென்ன கண்ணே .. உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே/ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை .. புவி காணாமல் போகாது பெண்ணே 0 ஜெயச்சந்திரன் – அலைகள்

(2) தங்கச் சிமிழ் போல் இதழோ .. அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ/தங்கச்சிலை போல் உடலோ .. அது தலைவனின் இன்பக் கடலோ0 ஜெயச்சந்திரன் – மணிப்பாயல்

(3) அழகே உன்னை ஆராதனை செய்கின்றேன் / மலரே மலரே ஆராதனை செய்கின்றேன்0ஜெயச்சந்திரன் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(4) கீதா .. சங்கீதா .. சங்கீதமே செளபாக்கியமே .. ஜீவஅமுதம் உன் மோகனம்0ஜெயசந்திரன் – & ஜென்சி- அன்பே சங்கீதா

(5) சங்கீதமே .. என் தெய்வீகமே .. நான் தேடும் என் காதல் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே … பேரின்பமே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – காஷ்மீர் காதலி

(6) மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் .. இது முதலுறவு .. இது முதல் கனவு/இந்தத் திருநாள் .. தொடரும் … தொடரும் 0ஜெயச்சந்திரன் & சுசிலா – முதல் இரவு

(7) பாடிவா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே 0ஜெயச்சந்திரன் – முடிவல்ல ஆரம்பம்

(8) திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒருவிழா வேரினிலே நீ பழுத்த பலா …விழிகளிலே தேன் வழிந்த நிலா .. இதோ ..0ஜெயச்சந்திரன் & ? – நாம் இருவர்

(9) அழகாகச் சிரித்தது அந்த நிலவு ..அதுதான் இதுவோ அனலாக கொதித்தது இந்த மனது …இதுதான் வயதோ0ஜெயச்சந்திரன் & ஜானகி – டிசம்பர் பூக்கள்

(10) நான் மெதுவாகத் தொடுகின்ற போது.. கண் மயங்காமல் இருப்பாளோ மாதுதிருமேனி கொஞ்சம் .. தழுவாமல் நெஞ்சம்..துயிலாது …கண்கள் துயிலாது 0 ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம் – உனக்கும் வாழ்வு வரும்

(11) உந்தன் காவிய மேடையிலே .. நான் கவிதைகள் எழுதுகின்றேன்/அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன் ..0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – முறைப்பொண்ணு

(12) உன் விழி சொல்லும் சிறுகதையொன்று ஒரு தொடராக மலர்கின்றதோ அதன் சுவையென்ன அதன் பொருளென்ன .. நாளை விடிந்தாலே தெரியும் கண்ணே 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

(13) இந்திரலோகத்தில் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தாளம் தவறிய ராகம்

(14) மதுக்கடலோ .. மரகத ரதமோ.. மதன் விடும் கணையோ ..மழைமுகில் விழியோ/கனியிதழ் சுவைதனில் போதை ஊட்டும் கோதை .. மணம் கமழ் ராதை நீயே சீதை0ஜெயச்சந்திரன் & ஜானகி – குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

(15) செவ்வானமே பொன்மேகமே செவ்வானமே பொன்மேகமே 0ஜெயச்சந்திரன் & சசிரேகா கோரஸ் – நல்லதொரு குடும்பம்

(16) எனது விழி வழிமேலே … கனவு பல விழி மேலே/வருவாயா .. நீ வருவாயா என நானே எதிர்பார்த்தேன் ..0ஜெயச்சந்திரன் & ஜானகி கோரஸ் – சொல்லத் துடிக்குது மனசு

(17) தாலாட்டுதே வானம் .. தல்லாடுதே மேகம்.. தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் … இது கார்கால சங்கீதம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடல் மீன்கள்

(18) ஒரு வானவில் போலே .. என் வாழ்விலே வந்தாய்/உன் பார்வையால் எனை வென்றாய் .. என் உயிரிலே நீ கலந்தாய்..0ஜெயச்சந்திரன் & ஜானகி – காற்றிலே வரும் கீதம்

(19) சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா ..0ஜெயச்சந்திரன் கோரஸ் – காற்றினிலே வரும் கீதம்

(20) இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமேகனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வைதேகி காத்திருந்தாள்

(21) மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ ..வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோஇவள் ஆவாரம் பூதானோ ..நடை தேர்தானோ .. சலங்கைகள் தரும் இசை தேன்தானோ0ஜெயச்சந்திரன் – கிழக்கே போகும் ரயில்

(22) வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் ..புதுமுகமான மலர்களே நீங்கள்நதிதனில் ஆடி .. கவி பல பாடி .. அசைந்து ஆடுங்கள் அசைந்து ஆடுங்கள்0ஜெயச்சந்திரன் – ரயில் பயணங்களில்

(23) ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு .. பொன்மானே உன்னைத் தேடுது0ஜெயச்சந்திரன் – வைதேகி காத்திருந்தாள்

(24) காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடிபூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி0ஜெயச்சந்திரன் – வைதேகி காத்திருந்தாள்

(25) ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – தழுவாத கைகள்

(26) விழியே விளக்கொன்று ஏற்று ..விழுந்தேன் உன் மார்பில் நேற்று 0ஜெயச்சந்திரன் & ஜானகி – தழுவாத கைகள்

(27) அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானேஐயர் வைக்கலை .. அம்மி மிதிக்கலை .. மேளமும் கொட்டலை .. தாலியும் கட்டலைகல்யாணம் தான் ஆகிப்போச்சு இன்னிக்கு முதலிரவு என்ன ஆச்சு ?0ஜெயச்சந்திரன் & வித்யா – நட்பு

(28) அஞ்சுவிரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னைச் சேர்த்து0ஜெயச்சந்திரன் & ஜானகி – நட்பு

(29) மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே0ஜெயச்சந்திரன் & சுசிலா – நானே ராஜா நானே மந்திரி

(29) பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா0ஜெயச்சந்திரன் & சுசிலா – பகல்நிலவு

(30) காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ .. நெருங்கிவா படிக்கலாம் ரசிக்கலாம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

(31) தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ 0ஜெயச்சந்திரன் & ஜானகி – அந்த 7 நாட்கள்

(32) கவிதை அரங்கேறும் நேரம் மலர்க்கனைகள் பரிமாறும் தேகம்இனி நாளும் கல்யாண ராகம் .. இன்ப நினைவு சங்கீதமாகும்0ஜெயச்சந்திரன் & ஜானகி – அந்த 7 நாட்கள்

(33)கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ என் காதல்வீணை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – லாட்டரி டிக்கெட்

(34) தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த ராகம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – உன்னை நான் சந்திதேன்

(35) தவிக்குது தயங்குது ஒரு மனது .. தினம் தினம் தூங்காமலேஒரு சுகம் காணாமலே … 0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – நதியைத் தேடிவந்த கடல்

(36) பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா/உன் தோளுக்காகத் தான் இந்த மாலை ஏங்குது ..0ஜெயச்சந்திரன் & ஜானகி – அம்மன் கோவில் கிழக்காலே

(37) காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்0ஜெயச்சந்திரன் & சுனந்தா – புதுமைப்பெண்

(38) செம்மீனே செம்மீனே உன் கிட்ட சொன்னேனே0ஜெயச்சந்திரன் & சுனந்தா – செவ்வந்தி

(39) கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்0ஜெயச்சந்திரன் – ஒரு தலை ராகம்

(40) காதல் ஒரு வழிப்பாதை பயணம்0ஜெயச்சந்திரன் -
கிளிஞ்சல்கள்

(41) கலையோ சிலையோ .. இது பொன் மான் நிலையோ… பனியோ பூங்கிளியோ .. நிலம் பார்க்க வந்த நிலவோ 0ஜெயச்சந்திரன் – பகலில் ஒரு இரவு

(42) ஆடிவெள்ளி … தேடி உன்னை … நான் அடைந்த நேரம் / கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மூன்று முடிச்சு

(43) மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை .. மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில் காதல் தேவதைகள் பாடும் பாடல்களில் பரவசம் அடைகின்ற இதயங்களே …0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சாவித்திரி

(44) மலரோ நிலவோ மலைமகளோ … தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ0ஜெயச்சந்திரன் – ராகபந்தங்கள்

(45) பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும்பாடிவா பாடிவா .. பூந்தென்றலே ..0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – புவனா ஒரு கேள்விக்குறி

(46) பூவே மல்லிகைப் பூவே நெஞ்சில் போதை ஏறுதடி/பொன்மேனியும் கண்ஜாடையும் கண்டு காதல் மீறுதடி0ஜெயச்சந்திரன்&ஜானகி – ?

(47) தேவி … செந்தூரக் கோலம் .. என் சிங்கார தீபம் .. திருக்கோயில் தெய்வம்/நான் உனக்காக வாழ்வேன் .. காதல் இது காலங்களின்
லீலை0ஜெயச்சந்திரன் & ஜானகி – துர்காதேவி

(48) மெளனமல்ல மயக்கம் .. இளமை ரதங்கள் வெள்ளோட்டம் ..சலனம் பார்வையில்.. சரசம் வார்த்தையில் .. மெய்சிலிர்க்கும் வேளையில்0ஜெயச்சந்திரன் & ஜானகி -அழகு

(49) கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே0ஜெயச்சந்திரன் -
வைகாசி பொறந்தாச்சு

(50) கோடி இன்பங்கள்.. தேடும் உள்ளங்கள் … ஊடல் வந்தாலே கூடும்பாவை உன் தேகம் .. போதை உண்டாகும் .. பூமஞ்சம் ஆதலால்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அவள் ஒரு காவியம்

(51) பாவை நீ மல்லிகை.. பால் நிலா புன்னகை மான்களில் ஓர்வகை .. மங்கையே என்னிடம் நீ அன்புவை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தெய்வீக ராகங்கள்

(52) என்னவோ சேதி மனம் பேச எண்ணும் பேசாது/காதலின் கீதம் இங்கு
பாடவரும் பாடாது0ஜெயச்சந்திரன் & ஜானகி – தேநீர்

(53) முத்துரதமோ .. முல்லைச்சரமோ .. மூன்று கனியோ .. பிள்ளைத் தமிழோ கண்ணே நீ விளையாடு… கனிந்த மனதில் எழுந்த நினைவில் காதல் உறாவாடு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பொன்னகரம்

(54) நீரில் ஒரு தாமரை .. தாமரையில் பூவிதழ் … பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நெஞ்சத்தை அள்ளித்தா

(55) காமதேணு கன்னியாக கண்ணில் வந்ததைக் கண்டேன்/இது தானே தேவலோகம் .. இனிமேல் தான் ராஜயோகம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பால்காரி

(56) இசைக்கவோ நம் கல்யாண ராகம்..கண்மூடி மெளனமாய் நாண மேனியில் கோலம் போடும் போது0ஜெயச்சந்திரன் & ஜானகி – மலர்களே மலருங்கள்

(57) பூமாலைகள் இரு தோள் சேருமே வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்..0ஜெயச்சந்திரன் & ஜானகி- ஜாதிப்பூக்கள்

(58) ஊதக் காத்து வீசயில குயிலு கூவயில வாட தான் என்ன வாட்டுது0ஜெயச்சந்திரன் & ஜானகி – கிராமத்து அத்தியாயம்

(59) பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா 0ஜெயச்சந்திரன் & சுனந்தா – என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்

(60)சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை0 ஜெயச்சந்திரன் -செந்தூரப் பூவே

(61) கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே..0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடலோரக்கவிதைகள்

(62) வெள்ளி நிலாவினிலே .. தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா …0ஜெயச்சந்திரன் – சொன்னது நீதானா

(63) உறவுகள் தொடர்கதை .. உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் .. முடிவிலும் ஒன்று தொடரலாம் .. இனியெல்லாம் சுகமே 0 ஜெயச்சந்திரன் – அவள் அப்படித்தான்

(64) பாவைமலர் மொட்டு .. இளம்பருவமோ பருவமோ ஈரெட்டு/பாடும் வண்ணச்சிட்டு .. ஒன்று தரவா கன்னம் தொட்டு… 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அன்புள்ள அத்தான்

(65) பாடு தென்றலே புதுமணம் வந்தது … ஆடு தோகையே புது இசை வந்தது ..காதலென்னும் பூமழையைப் பாடிடுவாய் கவிதையினிலே நெஞ்சமே …0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நெல்லிக்கனி

(66) அன்பே உன் பேர் என்ன ரதியோ .. ஆனந்த நீராடும் நதியோ..கண்ணே உன் சொல் என்ன அமுதோ .. காணாத கோலங்கள் எதுவோ ?0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- இதயமலர்

(67) மீனா …ஹலோ மீனா …கண்கள் கடல்மீனா … விண்ணின் ஒளிமீனா …மண்ணின் பொன்மீனா .. மன்னன் கொடிமீனா .. புது மோகம் உன்னிடம் …0ஜெயச்சந்திரன் – மாம்பழத்துவண்டு

(68) அலையே கடல் அலையே .. ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்..இன்ப நினைவினில் பாடுகிறாய் என்னென்னவோ உன் ஆசைகள் 0ஜெயச்சந்திரன்&ஜானகி – திருக்கல்யாணம்

(69) என்னோடு என்னன்னவோ ரகசியம் …உன்னோடு சொல்லவேண்டும் அவசியம்சொல்லத்தான் ஆசை துடிக்கின்றது .. நாணம் தடுக்கின்றது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் -தூண்டில் மீன்கள்

(70) பாலாபிஷேகம் செய்யவோ உனக்குத் தேனாபிஷேகம் செய்யவோ..அலங்காரவள்ளி திருநாமம் சொல்லி மலர்கொண்டு பூஜைசெய்யவோ…0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – முத்தான
முத்தல்லவோ

(71) ஓடும் நதிகளில் ஆடும் மலர்களில் உனது முகம்/ஓங்கும் மலைகளில் தோன்றும் கனிகளில் உனது மணம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சரிகமபதநி

(73) தென்றல் ஒரு தாளம் சொன்னது… சிந்தும் சங்கீதம் வந்ததுசந்தங்கள் தண்ணீர் தந்தது மாலைப்பெண்ணே …0ஜெயச்சந்திரன் – கனவுகள் கற்பனைகள்

(74) ஆயிரம் ஜென்மங்கள் ஆசைகள் ஊர்வலம் இணைவதோ பறவைகள்/இதயம் உன்னை நாடும் இதழ்கள் உன்னைத் தேடும் நல்ல நாள் அல்லவோ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அந்த வீட்டில் ஒரு கோயில்

(75) கடல் அலை கால்களை முத்தமிடும் புதுக்கலைசத்தமில்லாத முத்தங்களை கற்றுத் தந்தாள் இந்தக் கன்னி அலை 0ஜெயச்சந்திரன் – பொம்பளமனசு

(76) மல்லிகை பூவில் இன்று .. புன்னகை கோலம் ஒன்று .. மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…. என்னென்று நீ சொல்லு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பெண்ணின் வாழ்க்கை

(77) வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ..ஒரு வீணை கொண்டு வா .. ஒரு ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – அம்பிகாபதி

(78) அக்கா ஒரு ராஜாத்தி .. இவ அழகா சிரிச்சு நாளாச்சு/மனம் போலவே வாழ்வு .. உனை வந்து தான் சேர .. பிறந்தது காதல் இங்கே வா0ஜெயச்சந்திரன் & ஜென்சி – முகத்தில் முகம் பார்க்கலாம்

(79) ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ/யார் வந்து பிறப்பாரோ .. கண்ணான என் செல்வமே0ஜெயச்சந்திரன் & எல்.ஆர்.ஈஸ்வரி – மீனாக்ஷ¢குங்குமம்

(80) மேலாடை மேகத்தில் நீந்தும் .. பூமேடை நான் ஆடும் ஊஞ்சல்/நீராடும் தேகத்தில் மேனி .. தள்ளாடும் செந்தாழம் பூதானோ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அக்கரைக்கு வாரீங்களா

(81) ஒரு தெய்வம் தந்த பூவே0ஜெயச்சந்திரன் & ? – கன்னத்தில் முத்தமிட்டால்

(82) ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன் பேர சொல்லும் ரோசாப்பூ0ஜெயச்சந்திரன் & ? – சூர்யவம்சம்

(83) கதை சொல்லும் கிளிகள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கராத்தே கமலா

(84) கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாதுமன்னன் வந்த பின்னே தன்நினைவு என்பது ஏது 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஆயிரம் ஜென்மங்கள்

(85) அமுத தமிழில் எழுதும் புதுமைப்புலவன் நீ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

(86) திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மேயர்மீனாக்ஷ¢

(87) கொல்லையிலே தென்னை வைத்து0 ஜெயச்சந்திரன் – காதலன்

(88) ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும் உன்னோடு தானே நான் வாழுவேனே/பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை யாவும் உன்னோடு தானே என் கண்ணின் மணியே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

(89) சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது .. அன்பில் சேர்ந்தாடும் போது சுவை நூறானது/காதல் கொண்டாடும் மனம் தேனானது .. கல்யாணக் கோலம் தினம் கொண்டாடுது0ஜெயச்சந்திரன் & ஜானகி – தேநீர்

(90) விழியோ உறங்கவில்லை … ஒரு கனவோ வரவுமில்லை/ கனவினிலேனும் தலைவனைக்காண கண்ணே நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நீ வாழவேண்டும்

(91) எங்கெங்கும் அவள் முகம் அங்கெல்லாம் என் மனம் ஏந்திழை அவள் உடல் தங்கம் .. அவள் இயல் இசை நாடகச் சங்கம்0ஜெயச்சந்திரன் – நெருப்பிலே பூத்த மலர்

(92) இதயவாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்/எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் 0ஜெயச்சந்திரன் – நெஞ்சில் ஒரு ராகம்

(93) செவ்வானமே பொன்மேகமே தூவுங்கள் மலர்கள் கோடிசொல்லுங்கள் கவிதை கோடி0ஜெயச்சந்திரன் குழுவினர்- நல்லதொரு குடும்பம்

(94) கலைமாமணியே சுவைமாங்கனியே எந்தன் சிங்காரச் செவ்வானமே அன்பே சங்கீதமே…/மணிமாளிகையே .. திருவாசகமே.. ஒளிமங்காத பொன்னாரமே.. அன்பே சங்கீதமே…0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பணம் பெண் பாசம்

(95) நாலுவகை பூவில் .. மலர்க்கோட்டை … அதில் ராணியாகிறாய்/நாலு புறம் வீசும் மலர்வாசம் அதில் நீயே ஆள்கிறாய்0ஜெயச்சந்திரன் & ஜானகி – ?

(96) பால் நிலவு காய்ந்ததேன் .. பார் முழுதும் ஓய்ந்ததேன்ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ .. நீ தான் உயிரே0ஜெயச்சந்திரன் – யாரோ அழைக்கிறார்கள்

(97) – ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடிசூடிக் கன்னம் சிவந்தாள்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நந்தா என் நிலா

(98) சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சேன்/சாமியே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – உங்களில் ஒருத்தி

(99)சின்னப்பூவே மெல்லப் பேசு உந்தன் காதல் சொல்லிப்பாடு/வண்ணப் பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது ..உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது0ஜெயச்சந்திரன் & சித்ரா- சின்னப்பூவே மெல்லப் பேசு

(100) நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்/அவன் போல் எனக்கு ஒரு தாரம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஆசைக்கு வயசில்லை

(101) மணிமாளிகை கண்ட மகாராணியே .. மன்மதன் கோவிலில் மங்கள ஓசைகள்..மங்கையின் சொர்க்கங்கள் மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலாமுகம் ஏனடி வெட்கங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- தரையில் வாழும் மீன்கள்

(102) மகாராணி .. உனைத்தேடி வரும் நேரமே .. எங்கும் குழல் நாதமே/தென்றல் தேரில் வருவான் .. அந்தக் காமன் விடுவான் .. கணை இவள் விழி0ஜெயச்சந்திரன் & ஜானகி – ஆயிரம் வாசல் இதயம்

(103) சிந்து நதி ஓரம் தென்றல் விளையாடும்..கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்0ஜெயச்சந்திரன் & சுசிலா – மலர்களில் அவள் மல்லிகை

(104) வா வா ஆடிவா வா வா ஆடிவா உன்னை அழைத்தேன் வா வா ஆடிவா.ஒரு நதியலை போல் வா வா ஆடிவா காதோரம் பூபாளம் இனிக்கும் ..0ஜெயச்சந்திரன் & – கல்லுக்குள் தேரை

(105) உனக்காக பூஜை செய்யும் பக்தனம்மா .. உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா/மனக்கோவில் தேவியே .. நீ தான் என் ஆவியே.. கட்டுக் கூந்தல் காற்றில் ஆட 0ஜெயச்சந்திரன் & ஜானகி – என் ஆசை உன்னோடுதான்

(106) தமிழில் இருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது அதைத் தழுவத் தழுவப் புதிய புதிய கவிதை பிறந்தது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- பருவத்தின் வாசலிலே

(107) அழகி ஒருத்தி இளநீர் விக்குறா கொழும்பு வீதியிலேஅருகில் ஒருத்தன் உருகி நிக்குறான் குமரி அழகினிலே0ஜெயச்சந்திரன் & ? – பைலட் பிரேம்நாத்

(108) இருவிழிகள் பிறந்ததம்மா உலகைக் காணவே/இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப் போலவே 0ஜெயச்சந்திரன் & ஜானகி – சின்னமுள்ளு பெரியமுள்ளு

(109) இது காலாகாலம் அலைகள் கரையில் ஏறி வரஇது நேராநேரம் கடலில் படகு ஆடிவர 0ஜெயச்சந்திரன் & ? – வலம்புரிச்சங்கு

(110) அனுராகமே உந்தன் இளந்தேகமே அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- கிளிப்பிள்ளை

(111) அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னைத் தந்த பெரியவர்க்கு..நன்றி சொல்லும் நேரமிது … நான் வணங்கும் தெய்வமிது0ஜெயச்சந்திரன்&ஜானகி – எங்கல் குல தெய்வம்

(112) மாசி மாதம் முகூர்த்த நேரம் மேடை மங்களம் திருமணம் வந்த நாள் இருமணம் இந்த நாள் 0ஜெயச்சந்திரன் & ? – பெண்ணின்வாழ்க்கை

(113) அந்தரங்க நீர்க்குளத்தே .. ஊர்த்தெழுந்த தாமரைகள் .. சந்தியிலே மலராகிஅந்தியிலே மொட்டாகி சிந்தையிலே கோலமிட்டு திரும்பாமற் போயினவோ0ஜெயச்சந்திரன் & ? – சுஜாதா

(114) எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பொன்டாட்டிஎன் ஆசை நீ கேளடி .. பாலாக தேனாக முத்தங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – டெளரிகல்யாணம்

(115) கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஒரு கொடியில் இருமலர்கள்

(116) நிலவாகி வந்ததொரு பெண்ணே … மலர்போல மேனிமுகம் கண்ணேதினம் நானே வருவேனே .. அதில் நானும் நீயும் புது மோகம் தேடிகாதல் சுகம் கூடி மகிழ்வோமே0ஜெயச்சந்திரன் & – அவள் ஒரு தனிராகம்

(117) சொல்லாமலே யார் பார்த்தது .. நெஞ்சோடு தான் பூப்பூத்ததுமழை சுடுகின்றதே .. அடி அது காதலா.. தீ குளிர்கின்றதே.. அடி இது காதலாஇந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா .. 0 ஜெயச்சந்திரன் & ? – பூவே உனக்காக

(118)நான் வரைந்த ஓவியமே 0 ஜெயச்சந்திரன் – எல்லாம் அவளே

(119) கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா டிங் டிங் டிங் டிங் 0ஜெயசந்திரன் – சுந்தராடிராவல்ஸ்

(120) நீ சந்தனம் பூசிய செண்பகமே லாலாலல்லலாலா 0ஜெயச்சந்திரன் – சுந்தராடிராவல்ஸ்

(122) சாமந்திபூவுக்கும்0ஜெயச்சந்திரன் – புத்தம்புதுபூவே

(123) – சித்திரை நிலவு சேலையில் வந்தது பெண்ணே/அந்த சேலையின் புண்ணியம் நான் பெறவேண்டும் கண்ணே0ஜெயச்சந்திரன் & ? – வண்டிச்சோலை சின்னராசு

(124) ஊரெல்லாம் சாமி0ஜெயசந்திரன் & ஜானகி – தெய்வவாக்கு

(125) என் மேல் விழுந்த மழைத்துளியே 0ஜெயச்சந்திரன் & சித்ரா – மேமாதம்

(126) வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வரம்

(127) இந்த பச்சக்கிளி0ஜெயச்சந்திரன் – பொன்விலங்கு

(128) ராஜ்ஜியமே0ஜெயச்சந்திரன் – பாபா

(129) பூவண்ணம் போல நெஞ்சம் 0ஜெயச்சந்திரன் & சுசிலா – அழியாத கோலங்கள்

(130) கார்த்திகையில் மாலையிட்டு0ஜெயச்சந்திரன் & ? – ?

(131) இது காலாகாலம் அலைகள் கரையில் ஆடிவரும்0ஜெயச்சந்திரன் & ஜானகி – வலம்புரிசங்கு

(132) கண்ணா வா வா வசந்த ராகம் காதல் ராகம் பாடுதே0ஜெயச்சந்திரன் & ஜானகி – மலர்கள் நனைகின்றன

(133) ஆத்தங்கரையில் ஒரு ரோஜா 0 ஜெயச்சந்திரன் & சுசிலா – ஒரேமுத்தம்

(134) ராஜாப்பொண்ணு வாடியம்மா0ஜெயச்சந்திரன் & சுசிலா – ஒரேமுத்தம்

(135) ராஜா வாடா சிங்கக்குட்டி0ஜெயச்சந்திரன் & ஜானகி – கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

(136) புல்லைக் கூட பாடவைத்த 0ஜெயச்சந்திரன் & ? – என்புருஷன் தான் எனக்கு மட்டும்தான்

(137) கவிதை கேளுங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – புன்னகை மன்னன்

(138) ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் -வணக்கத்துக்குரிய காதலியே

(139) தேவி என் தேவி நீதானே .. அழகிய தேவி பொன்வேலி நான்தானே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வேலி

(140) இளமையின் நினைவுகள் ஆயிரம் மலர்களில் எழுதிய ஓவியம் 0ஜெயச்சந்திரன் & சுசிலா – செல்வாக்கு

(141) நீரோடை கண்டு நீராட வந்தேன் வாராயோ என் செல்வமே 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கருப்புசட்டைக்காரன்

(142) மாலை மாஞ்சோலை மலர்வாசனை அடி ஆகாதோ ஆண்வாசனை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஒரு மனிதன் ஒரு மனைவி

(143) தெய்வம் நம்மை வாழ்த்தட்டும் கோயில் மணிகள் பாடட்டும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – உன்னிடம் மயங்குகிறேன்

(144) காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண்மயங்க0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நேரம் வந்தாச்சு

(145) செவப்பா இருக்குது பொண்ணு சேத்துப் புடிச்சா என்ன ?0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வேங்கையன்

(146) விளக்கு வச்சா படிச்சிடத்தான் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மருதாணி

(147) அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி0ஜெயசந்திரன் & வாணிஜெயராம் – மனதிலே ஒரு பாட்டு

(148) உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டதுஅதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தங்கரங்கன்

(149) ஊஞ்சல் மனம் உலாவரும் நாளில் , உன்னுடனே நிலா வரும் தோளில்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கொம்பேறிமூக்கன்

(150) மந்தாரமலரே மந்தார மலரே0ஜெயச்சந்திரன் & எல்.ஆர் .ஈஸ்வரி – ஒரு கொடியில் இரு மலர்கள்

(151) மெளனமே மெளனமே என்னுடன் பாடிவா0ஜெயச்சந்திரன் – சாந்திமுகூர்த்தம்

(152) வஞ்சிக்கொடி எண்ணப்படி0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சாந்திமுகூர்த்தம்

(153) அதிகாலை நிலவே அலங்காரச்சிலையே புதுராகம் நீபாடிவா0ஜெயச்சந்திரன் & ஜானகி – உறுதிமொழி

(154) காவேரி கங்கைக்கு மேலே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – இதயத்தில் ஓர் இடம்

(155) வாழ்க்கையே வேஷம் இதில் பாசமென்னெ நேசமென்னா0ஜெயச்சந்திரன் – ஆறிலிருந்து அறுபது வரை

(156) சம்மதம் சொல்ல வந்தாய் , கையில் தாமரைப் பூவினைத் தந்தாய்0ஜெயச்சந்திரன் & ஜானகி – காலையும் நீயே மாலையும் நீயே

(157) கண்ணில் தெரியும் காதல் கவிதை எண்ணப்படிநீ எழுதிப் பழகு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ருக்குமணி வண்டிவருது

(158) ஏரிக்குயிலே நீயும் பாடு ஏழை மார்பில் பூவைச்சூடு0ஜெயச்சந்திரன் – ருக்குமணி வண்டி வருது

(159) கரைசேர வழி தேடும் ஓடம் , நடுக்கடல் மீது தனியாக ஆடும்0ஜெயச்சந்திரன் – ஒரு ஊமையின் ராகம்

(160) பாடு என்று பாடச்சொல்லி கேட்டு வந்தவள் / நான் பாடும் போது பாவத்தோடு ஆடி வந்தவள் 0ஜெயச்சந்திரன் – பொம்பளமனசு

(161) நான் மணமகளே ஒரு ராத்திரிக்கு 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தம்பி தங்கக்கம்பி

(162) சங்கத் தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும்செந்தாமரையோ0 ஜெயச்சந்திரன் – விழியோர கவிதை

(163) தேகம் சிறகடிக்கும் ஓ வானம் குடைப்பிடிக்கும்0ஜெயச்சந்திரன் & சித்ரா – நானே ராஜா நானே மந்திரி

(164) ஒத்தப் பூ பூத்த மரம் காத்தடிச்சு சாஞ்ச மரம்அது தான் மகளே நான் வாங்கி வந்த வரம்0ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம் – திருட்டு ராஜாக்கள்

(165) ஆண்டவன் பிள்ளைகளே0ஜெயசந்திரன் & ? – ஆப்பிரிக்காவில் அப்பு

(166) அடி நாகு 0ஜெயச்சந்திரன் & ? – கரும்பு வில்

(167) அடி ஓங்காரி ஆங்காரி மாரி 0ஜெயச்சந்திரன் – எல்லாம் உன் கைராசி

(168) தேவதை வந்தாள் .. ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள் 0ஜெயச்சந்திரன் & ஸ்வர்ணலதா – பொண்ணுக்கேத்த புருஷன்

(169) என் மனசை பறிகொடுத்து உன் மனசில் இடம் பிடிச்சேன்0ஜெயச்சந்திரன் & ? – உள்ளம் கவர்ந்த கள்வன்

(170) ஏழை ஜாதி0ஜெயச்சந்திரன் & ? – ஏழை ஜாதி

(171) ஹேய் மஸ்தானா0ஜெயசந்திரன் & ஜென்சி – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(172) கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம்0ஜெயச்சந்திரன் & ? – ?

(173) கட்டிக் கொள்ளவா0ஜெயச்சந்திரன் & ? – வாழ்க்கை

(174) நாடிருக்கும் நிலைமையிலே0ஜெயச்சந்திரன் & ? -உள்ளம் கவர்ந்த கள்வன்

(175) நான் காதலில் புதுப்பாடகன் 0ஜெயச்சந்திரன் & ? – மந்திரப்புன்னகை

(176) நூறாண்டு வாழும்0ஜெயச்சந்திரன் & ? -ஊரெல்லாம் உன் பாட்டு

(177) ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் 0ஜெயச்சந்திரன் & ஜானகி – தெய்வவாக்கு

(178) வெளஞ்சிருக்கு சோளக்காடுதான்0ஜெயச்சந்திரன் & – ராஜகோபுரம்

(179) தொட்டுப்பாரு குற்றமில்லை0ஜெயச்சந்திரன் & – தழுவாத கைகள்

(180) உன் கண்ணில் நீரானேன்0ஜெயச்சந்திரன் & ? – கண்ணே கலைமானே

(181) தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம் / மெய்யோடு மெய் சேரும் இருமேனி இசை பாடும்0 ஜெயச்சந்திரன் & சித்ரா- தம்பிக்கு ஒரு பாட்டு

(182) ஒரு கோலக்கிளி0ஜெயச்சந்திரன் & ? – பொன்விலங்கு

(183) ராஜாமகள் ரோஜா மகள்0ஜெயச்சந்திரன் – பிள்ளை நிலா

(184) ராத்திரிப் பொழுது உன்னை பாக்குற பொழுது அடி வேர்த்துக்கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – ஒரு ஓடை நதியாகிறது

(185) கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மைனாவே / சில்லென்று சிரிக்கும் ரோஜாவே 0ஜெயச்சந்திரன் & – எங்கள் அண்ணா

(186) சொல்லாயோ வாய்திறந்து0ஜெயச்சந்திரன் & – மோகமுள்

(187) உன்னைக் காண துடித்தேன்0ஜெயசந்திரன் & – நட்பு

(188) பூந்தென்றலே நீ பாடிவா பொன் மேடையில் பூச்சூடவா0ஜெயச்சந்திரன் & – மனசுக்குள் மத்தாப்பூ

(189) தேன் பாயும் வேளை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டுப் பாடும்தெய்வங்கள் நல்வாழ்த்துக் கூறும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பெளர்ணமி அலைகள்

(190) வானம் இங்கே மண்ணில் வந்தது வாசல் தேடி வந்து வா வா என்றது0ஜெயசந்திரன் & வாணிஜெயராம் – நட்சத்திரம்

(191) ஆஹா இருட்டு நேரம் ஆசை வெளிச்சம் போடும்0ஜெயசந்திரன் & ? – இளையராஜாவின் ரசிகை

(192) கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே0ஜெயச்சந்திரன் – வைகாசி பிறந்தாச்சு

(193) இது காதலின் சங்கீதம்0ஜெயச்சந்திரன் – அவள் வருவாளா

(194) வெள்ளையாய் மனம்0ஜெயச்சந்திரன் & ? – சொக்கத்தங்கம்

(195)மழையில் நனைந்த 0ஜெயச்சந்திரன் & ? – காற்றுள்ள வரை

(196)காதல் திருடா0ஜெயச்சந்திரன் & சித்ரா – பிபாக்கெட்

(197)கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு0ஜெயச்சந்திரன் & ஜானகி – பூவிலங்கு

(198)அஞ்சாறு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – குரோதம்

(199)இதுக்குத் தானா0ஜெயச்சந்திரன் -உள்ளம் கவர்ந்த கள்வன்

(200) சுதந்திரத்தை வாங்கிப் புட்டோம் / அத வாங்கி சுக்கு நூறா உடச்சுப்புட்டோம் 0ஜெயச்சந்திரன் & குழுவினர்- ரெட்டைவால்குருவி

(201 )இந்த இரவில் நான் பாடும் பாடல் 0 ஜெயச்சந்திரன் – யாரோ அழைக்கிறார்கள்

(202)கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்0ஜெயச்சந்திரன் – காற்றினிலே வரும் கீதம்

(203)ஆதிசிவன்0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடவுள்

(204)ஜனனி ஜனனி0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – விஸ்வநாதன் வேலை வேண்டும்

(205)வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா 0 ஜெயச்சந்திரன் & ஜானகி – கிழக்குச்சீமையிலே

(206)நீதானே தூறல் நான் தானே சாரல்0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – மன்மதராஜாக்கள்

(207) இரவினில் பனியினில் இருவரும் விழித்திருப்போம் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நெருப்பிலே பூத்த மலர்

(208)மாளிகையானாலும் மலர்வனமானாலும் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஆஷா

(209)திருநாளும் வருமே சாமி 0 ஜெயச்சந்திரன் & சுசிலா -இசைக்கு ஒரு கோயில்

(210)எத்தனை அவதாரம் 0 ஜெயச்சந்திரன் – நான் நானேதான்

(211)அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா0ஜெயச்சந்திரன் & ஜானகி – ரசிகன் ஒரு ரசிகை

(212)நான் தாயுமானவன் தந்தையானவன்0ஜெயச்சந்திரன் – தாம்பத்யம் ஒரு சங்கீதம்

(213)என் மனக்கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசித்தேனே / நான் என்னை மறந்தேனே0ஜெயச்சந்திரன் – மனக்கணக்கு

(214)அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்த்திரி 0ஜெயச்சந்திரன் & சுசிலா – வெள்ளிரதம்

(215)பூந்தென்றல் காற்றே வா 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மஞ்சள் நிலா

(216) உயிருள்ள ரோஜாப்பூவே உனக்காக வாழ்வேன் நானே 0 ஜெயச்சந்திரன் – நான் வளர்த்த பூவே

(217) கண்ணுக்குள்ளே புன்னகைக்கும் காதல் ஓவியம்
கற்பனையில் மின்னும் ஒரு ராஜ காவியம் 0 ஜெயச்சந்திரன் – பந்தா

(218) மணி ஓசை கேட்டது உனைக் காண மனசு ஏங்குதே
0 ஜெயச்சந்திரன் & ? – இருளும் ஒளியும்

(219)கடலம்மா கடலம்மா உப்புக் கடலம்மா/என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
0 ஜெயச்சந்திரன் & ? – நிலாவே வா

(220)சாமந்தி பூவுக்கும் சாயங்கால காத்துக்கும்/சரியாச்சு என்று சொல்லி பாட்டுப் பாடு
0 ஜெயச்சந்திரன் – புத்தம் புதுபூவே

(221)எனக்கொரு மணிப்புறா ஜோடி ஒன்று இருந்தது 0 ஜெயச்சந்திரன் – மணிப்புறா

(222)பால் நிலாவிலே ஒரு பல்லவி /அதைப் பாடும் போதிலே ஒரு நிம்மதி 0 ஜெயச்சந்திரன் – மீசை மாதவன்

(223)காபூளிவாளா நாடோடி காடாறு மாசம் சம்சாரி 0 ஜெயச்சந்திரன் – மீசை மாதவன்

(224)எந்தன் மனம் 0 ஜெயச்சந்திரன் & பவதாரிணி – எனக்கொரு மகன் பிறப்பான்

(225)பூச்சமாய் ஒரு பூங்குருவி 0 ஜெயச்சந்திரன் – எனக்கொரு மகன் பிறப்பான்

(226) கரு வண்ண வண்டுகள் 0 – ஜெயச்சந்திரன் – தேவ ராகம்

(227) மஞ்சள் இட்ட நிலமாக மைபூசும் கலையாக மாலைகட்டும் மலராக ஆரம்பம் 0 ஜெயச்சந்திரன் & சுசிலா – அவள் தந்த உறவு

(228) மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில 0 ஜெயச்சந்திரன் – சோலையம்மா

(229) வைகை கரைப் பூங்காற்றே வாசம் வீசும் தேன்காற்றே 0 ஜெயச்சந்திரன் – மாங்கல்யம் தந்துனானே

(230) பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு 0 ஜெயச்சந்திரன் & வானி ஜெயராம் – பார்வையின் மறுமக்கம்

(231) தாலாட்டுவேன் கண்மணி பொண்மணி 0 ஜெயச்சந்திரன் – ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்

(232) பூ பூத்த செடியக் காணோம் விதை போட்ட நானோ பாவம் 0 ஜெயச்சந்திரன் – பூ பூவா பூத்திருக்கு

(233) ஓ மை டியர் ஐ லவ் யூ – 0 ஜெயச்சந்திரன் – வெளிச்சம்

(234) பூவெல்லாம் 0 ஜெயச்சந்திரன் – என் தங்கச்சி படிச்சவ

(235) மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்ப வரப்போற நாளு 0 ஜெயச்சந்திரன் – என் தங்கச்சி படிச்சவ

(236) ஆத்தங்கரை மேட்டோரமா ஆடிப் பல நாளச்சம்மா 0 ஜெயச்சந்திரன் & ஜானகி

(237) தீபங்களே நீங்கள் கண் மூடினால் தெய்வம் வாடாதோ 0 ஜெயச்சந்திரன்

(238) எங்கும் இன்பம் கானுதே உலகம் எஙும் இன்பம் காணுதே 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(239) என்னாவது இந்த வழக்கு 0 ஜெயச்சந்திரன் – பச்சைக் கொடி

(240) இன்று மோகம் தொடங்கி வரும் எதற்காக 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(241) அந்தி நேர தென்றல் காற்று 0 ஜெயச்சந்திரன் – இணைந்த கைகள்
(242) பதினெட்டு வயது பருவத்தின் நிலவு 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(243) செம்பருத்திப் பூவிது பூவிது /வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பார்க்குதோ 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(244) உள்ளம் உள்ளம் /இன்பத்தில் துள்ளும் துள்ளும் 0 ஜெயச்சந்திரன் & சித்ரா – காதல் என்னும் நதியினிலே

(245) ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் / வண்ணப் பூ இதழைத் தாயேன் 0 ஜெயச்சந்திரன்

(246) மோகம் வந்து முத்தம் கேட்கும் ராத்திரி/ அது எந்த ராத்திரி/நாணம் விடை பெற வேண்டும் 0 ஜெயச்சந்திரன் & வாணி ஜெயராம்

(247) மொட்டு விட்ட வாசனை மல்லி / வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி 0 ஜெயச்சந்திரன் & ஜானகி – கருடா சொந்க்கியமா ?

(248) பரிசம் போட பங்குனி மாசம் 0 ஜெயச்சந்திரன் & ஜானகி

(249) பார்த்தாலும் ஆசை இது தீராது / படுத்தாலும் தோங்க கோட தோணாது 0 ஜெயச்சந்திரன் & ?

(250) பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத் தான் – 0 ஜெயச்சந்திரன் & ? – அன்பே சங்கீதா

(251) சுகமான எதிர் காலம் நல்ல சேதி நமக்கு கூறும் 0 ஜெயச்சந்திரன் & ?

(252) வீடு தேடி வந்தது 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பெண்ணின் வாழ்க்கை

(253) உயிர் எழுதும் ஒரு கவிதை / நீதான் தேவியே 0 ஜெயச்சந்திரன் & சித்ரா – ஆசைக் கிளியே கோபமா

(254) நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டுச் சென்றது 0 ஜெயச்சந்திரன் – ரிஷிமூலம்

(255) கல்யான கனவு 0 ஜெயச்சந்திரன் & ? – சுதேசி

(256) ஒரு ஓசையின்றி மவுனமாக உறங்குபவள் மனது 0 ஜெயச்சந்திரன் & ? – பரிச்சைக்கு நேரமாச்சு

(257) கோலி கோலி 0 ஜெயச்சந்திரன் & ? – செம ரகளை

(258) வெத்தலக் காடு வெறிச்சோடி போச்சு 0 ஜெயச்சந்திரன் – காவடிச் சிந்து

(259) அலைமகள் கலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி – 0 ஜெயச்சந்திரன் & ? – வெள்ளி ரதம்

(260) மங்கள மேடை அதில் மல்லிகை வாடை – 0 ஜெயச்சந்திரன் & சுசிலா – மருமகளே வாழ்க

(261) அம்மன் கோவில் எல்லாமே எந்தன் அம்மா உன்ந்தன் கோவிலம்ம 0 ஜெயச்சந்திரன் – ராஜாவின் பார்வையிலே

(262) காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே 0 ஜெயச்சந்திரன் – வானத்தைப் போல

(263) விழிகளே கனிகளே திருநாள் இது தான் இளமையின் நிறைகுடம் 0 ஜெயச்சந்திரன் & லதாகண்ணா – மெட்ராஸ் வாத்தியார்

(264) வசந்தமே வருகவே கவிமலரில் பாடிப்பாடி மாலை சூடுவோம் 0 ஜெயச்சந்திரன் & – முள்ளில்லாத ரோஜா

(265) வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 0 ஜெயச்சந்திரன் – நூலறுந்த பட்டம்

(267) வானவில் வந்தது மண்ணில் உன்னைத் தேடி 0 ஜெயச்சந்திரன் & சித்ரா – முதல் அழைப்பு

(268) துவளும் கொடியிடையாள் விரைந்து செல்வது எங்கே 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கருமையில் ஒரு அழகு

(269) தொட்டு மேல தொட்டு வச்சு பொட்டலில்ல போற புள்ள 0 ஜெயச்சந்திரன் – பஞ்சவர்ணம்

(270) தொறந்தது தொறந்தது வாசக் கதவு / நுழைஞ்சது நுழைஞ்சது வெள்ளி நிலவு – புருஷன் எனக்கு அரசன் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்

(271) தண்ணிக்குள் நிக்குது தாவணித் தாமரை / தத்தளித்து உள்ளம் தள்ளாட 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சீரும் சிங்கங்கள்

(272) தாயின் மடியில் 0 ஜெயச்சந்திரன் – கருப்புசட்டைக் காரன்

(273) சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக புசிப்பேன் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அலைபாயும் நெஞ்சங்கள்

(274) ராதா ராதா கண்ணே ராதா 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மனைவியைக் காதலி

(275) பரவாயில்லை கண்ணே 0 ஜெயச்சந்திரன் – சாந்தி முகூர்த்தம்

(276) ஒரு ஊரில் ஊமை ராஜா / அவன் ராணி முள்ளில் ரோஜா 0 ஜெயச்சந்திரன் – தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்

(276) ஊமைக்குயிலொன்னு பாடுதம்மா . ஊரே வெறுத்து தான் வாழுதம்மா 0 ஜெயச்சந்திரன் – எல்லைச்சாமி

(277) நூறாண்டு வாழும் காதலிது 0 ஜெயச்சந்திரன் – ஊரெல்லாம் உன் பாட்டு

(278) நிலவோ … சரிகமபதநிச ஸ்வரம் 0 ஜெயச்சந்திரன் & ? – முயலுக்கு மூணு கால்

(279) ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கைநாட்டு

(280) மலைச்சாரல் ஓரம் மழைக்கால மேகம் / உனக்காக ஒரு ராகம் பாடும் – 0 ஜெயச்சந்திரன் – ஆவதெல்லாம் பெண்ணாலே

(281) மாவடுவப் பங்கு வச்சு 0 ஜெயச்சந்திரன் – மனக்கணக்கு

(282) சின்னச் சின்ன வீடு கட்டி 0 ஜெயச்சந்திரன் – மனக்கணக்கு

(283) ஆலமரம் போலிருந்த அம்மா செத்துப் போனது 0 ஜெயச்சந்திரன் – மண்ணுக்கு மரியாதை

தேடிக்கொண்டிருக்கும் பாடல்கள் (68)

1) பஞ்சபூதம் – ராஜாத்தி
2) மூக்கணாங்கயிறு – மெய்சிலிர்க்குதடி
3) உண்மையே உன் விலை என்ன – ஏழு கொண்டலவாளா
4) தினந்தோறும் தீபாவளி – மலைச்சாரல்
5) இளமை – பார்த்தால்
6) கொஞ்சும் பார்வை – திருக்குமரா
7) கொஞ்சும் பார்வை – இறைவன்
8) வாழ்வு மல்ர்ந்தது – எத்தனை முத்துக்கள்
9) குரோதம் – அஞ்சாறு நாளாச்சு
10) பணம் பத்தும் செய்யும் -யாரோ யாரோ
11) கெட்டிமேளம் – ?
12) தேவிதரிசனம் – சக்தி
13) மனைவியைக் காதலி – என்னை
14) அன்பைத்தேடும் பறவை -
15) காவல் கைதிகள்
16) இல்லம் – ?
17) நீதிதூங்காது -அடைமழை
18) புதுப்பாடகன் -வாராயோ
19) கண்ணணின் ராதை-பூந்தோட்டமே
20) இலங்கேஸ்வரன் -பாதாதிகேசம்
21) இனி ஒரு சுதந்திரம் – பார்த்தா பசிக்குதடி
22) இணைந்த துருவங்கள்
23) ஒரே ரத்தம் – ?
24) வாழப்பிறந்த அக்கா – ?
25) சின்னப்பண்ணை – நீ வாழ்க
26) கடவுளுக்கு ஓர் கடிதம் – என்னதான் இந்த
27) கவுண்டரம்மா – இதுதான் காதலா
28) சின்னவங்க – வீசும் காற்று
29) எனக்கொரு மகன் பிறப்பான் – எந்தன் மனம்
30) மாநகரக் காதல் – பூப்பூவாய் மழை
31) அஸ்ஸ்ரீவரம் – நான் யாரோ நீ யாரோ
32) மாப்பிள்ளை மனசு பூப்போல – அந்திநேர
33) கருப்பு ரோஜா – தாயின் மடியில்
34) அத்தமக ரத்தினமே – அள்ளித்தந்த
35) பெரிய மருது – எல்லாருக்கும்
36) தாலிவரம் – மல்லிகை மொட்டை
37) தாய்மாமன் – ஆழசமுத்திரத்தை
38) ரோஜா மலரே – உதயத்தை எதிர்பார்த்து
39) ரோஜா மலரே – ஓம் மதிவானில்
40) அரவிந்தன் – சுற்றும் பூமி
41) சுமை – அம்மாகண்ணு
42) இசைக்கு ஒரு கோயில் – திருநாளும் வருமே
43) உனைத் தேடிவருவேன் – ஊஞ்சல் மனம்
44) லவ் 93 -அசைந்தாடும்
45) ராஜாங்கம் – ரோஜா
46) பெளர்ணமி நிலவில் – ?
47) பெளர்ணமி நிலவில் – ?
48) வண்ணத்திரை – யார் சொல்லி
49) ராஜ ராஜேஸ்வரி – எங்க
50) ராஜ ராஜேஸ்வரி – மாரியம்மா
51) நினைவில் ஒரு மலர் – கல்யாண
52) மகள் மருமகளாகிறாள் – அன்பே
53) காவேரி கரையோரம் – இது தான் வாணி
54) காவேரி கரையோரம் – பூமணக்கும் . வாணி
55) தாயே வருக – மலர்கள் பனியில் வாணி
56) தாயே வருக – கண் ஒன்றே
57) ஒரு நல்லவன் ஒரு வல்லவன் – மயிலா மானா
58) நான் நானேதான் – எத்தனை அவதாரம்
59) நல்லபாம்பு – காங்கேயன் கன்னுக்குட்டி
60) ஆஷா – மல்லிகை னாலும் வாணி
61) மாறுபட்ட கோணங்கள் – நிலவில் பிறந்த முகம் வாணி
62) யார் – வருவாளா தேவி
63) கங்கா சபதம் – மதுரைக்கு வாணி
64) சிகப்புக் கிளி – மேகம் வந்து ஜானகி
65) தாலாட்டத் தாய் வேண்டும் – எந்தன் மனம் ஒரு நந்தவனம்
66) கங்கை அவள் கண்ணுக்குள் – கட்டிப்பிடி காதல் கொடி – ஷா ரமணி
67) வீரன் – ரோஜா மொட்டு , ஷைலஜா
68) புதிய பயணம் – இதோ ஒரு காதல் கதை – சசிரேகா

April 29, 2007

யுனிகோடில் தட்டச்சுவது எப்படி ?

Filed under: Uncategorized — மரவண்டு @ 3:52 pm

முதலில் தமிழ் தட்டச்சுவான் இ-கலப்பையை நிறுவ வேண்டும்

1) இ-கலப்பையை இங்கே இருந்து இறக்குங்கள்

2) இறக்கிய இ-கலப்பையை உங்கள் கண்ணியில் நிறுவுங்கள் (Install)
3) உங்கள் இணைய உலாவி இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து
View – Encoding – Unicode (UTF-8) என்ற மாற்றத்தைச் செய்யுங்கள்.
இப்பொழுது உங்களால் யுனிகோட் வலைத் தளங்களைப் படிக்க முடியும்.

இனி எப்படி தமிழில் தட்டச்சுவது என்று பார்ப்போம்.

1) Notepad ஐ திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

2) உங்கள் விண்டோசின் செயலிப் பட்டையில்(task bar) வலப்புறம் கீழே ‘K’ என்று உள்ள ஐகானைச் சொடுக்கி unicodetamil என்று மாற்றுங்கள்.
அது இப்போது ‘அ’ என்று சிவப்பு எழுத்தில் காட்டும்.

3) தட்டச்ச ஆரம்பியுங்கள் , என்ன தமிழ் தெரிகிறதா ?

ஆரம்ப நிலையில் ஒரு சில எழுத்துக்களைத் தட்டச்ச நீங்கள் சிரமப்படுவீர்கள்.
கீழே சில குறிப்புகளைக் கொடுத்துள்ளேன்

உயிர் எழுத்துக்கள்

a = அ
aa, A = ஆ
i = இ
ee, I = ஈ
u = உ
oo, U = ஊ
e = எ
ae, E = ஏ
ai = ஐ
o = ஒ
O = ஓ
au = ஔ
q = ஃ

மெய்யெழுத்துக்கள்

g or k = க்
c or s = ச்
d, t = ட்
nj = ஞ்
ng = ங்
b = ப்
w = ந்
n = ன்
N = ண்
m = ம்
y = ய்
r = ர்
R = ற்
l = ல்
L = ள்
z = ழ்
dh or th = த்

உயிர் மெய்யெழுத்துக்கள்

ka = க
kaa or kA = கா
ki = கி
kI or kee = கீ
ku = கு
kuu or kU = கூ
ke = கெ
kE = கே
kai = கை
ko = கொ
koo or kO = கோ
kau – கௌ

இதே போன்று மற்ற எழுத்துக்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

வடமொழி எழுத்துக்கள்

S = ஸ்
Sa = ஸ
Se = ஸெ
ch or sh = ஷ்
j = ஜ்
h – ஹ்
sr – ஸ்ரீ

ஹூகுள் மெயில் யுனிகோடில் அனுப்பலாம் கூகுள் சாட் கூட நீங்கள் யுனிகோடில் செய்யலாம்.
யாருடன் பேச வேண்டுமோ அந்த நபரைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் விண்டோசின் வலப்புறம் கீழே ‘K’ என்று உள்ள ஐகானைச் சொடுக்கி
unicodetamil என்று மாற்றுங்கள். தட்டுங்கள்

April 27, 2007

இசைப் பிரியர்களுக்கு

Filed under: Uncategorized — மரவண்டு @ 2:09 pm

கடந்த 6 மாதங்களாக எனது ஓய்வு நேரத்தினை திரை இசைப் பாடல்கள் மூலமே க(ளி)ழித்து வருகிறேன்.இலக்கியத்தை விட இசையில் தான் எனக்கு நாட்டம் அதிகம்.

0

தூள் வலைப்பதிவின் மூலமாக சில நல்ல பாடல்களை அறியப் பெற்றேன்.
சர்வேசன் பதிவின் மூலமாக கானாபிரபாவின் ரேடியோஸ்பதி வலைப் பதிவை அறிந்து கொண்டேன்.மிகவும் சிறப்பான முறையில் கானா பிரபா அவர்கள் பாடல்களைத் தொகுத்து வழங்குகிறார்.அவர் பதிவில் இடம் பெற்றுள்ள அமுத மழை பொழியும் முழு இரவிலே .. ஒரு அழகுச்சிலை உடல் முழுதும் நனைந்ததே என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ஒரு காலத்தில் இந்தப்பாடலுக்காக ஊர் ஊராக அலைந்ததிருக்கிறேன்.கடந்த வருடம் இந்த பாடல் எனக்கு கிடைத்தது.இந்தப் பாடலை எழுதியவர் தமிழ்மணி.

0

சுந்தரின் பாடும் நிலா பாலு என்ற வலைப்பதிவை எல்லோரும் அறிந்திருப்பீர்கள் . இதைப் போல் மேலும் பலர் பாடல்களுக்கென்றே பாடல்களுக்கென்றே தனிப் பதிவு வைத்திருக்கிறார்கள்.

0

நண்பர் சையத் குசைன்  http://www.musicplug.in/ என்ற வலைத் தளத்தை இயக்கி வருகிறார் . இந்தத் தளத்தில் பல பாடல்கள் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன , இசை ஆர்வம் மிக்கவர்கள் இந்த வலைத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . உங்கள் பதிவுகளில் பாடல்களை இணைக்க உதவி தேவைப் பட்டால் சையத் குசைனை(admin@musicplug.in)   நாடலாம். மேலும் இந்த வலைத் தளத்திலேயே வலைப் பதியவும் செய்யலாம் . மிகச் சிறந்த பதிவுகளுக்கு புள்ளிகள் வழங்கப் பட்டு இசைக் குறுந்தகடுகள் பரிசாக அளிக்கப் படும்.

March 27, 2007

ஜேசுதாஸ் பாடல்கள் – KJ Yesudas

Filed under: songs — மரவண்டு @ 4:11 am

தமிழ் சினிமாவின் ஆரம்பகாலத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும்
தங்களுடைய சொந்தக்குரலில் பேசியும் பாடியும் நடித்தார்கள்.
தமிழ் சினிமாவில் பின்னணிப்பாடல்முறை முதன்முதலாக
நந்தகுமார் என்ற படத்தில் தான் உட்புகுத்தப்பட்டது (1937).
இந்தப் படத்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் தயாரித்தார். 

0
ஒவ்வொரு படத்திலும் சுமார் ஐம்பது அறுபது  பாடல்கள் வந்து கொண்டிருந்த
‘பாகவதர்’ காலத்தில் ஏதாவது புதுமையாகச் செய்ய்வேண்டும் என்ற
நோக்கில் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் பாடல்களே இல்லாத
“அந்த நாள்”  என்ற திரைப்படத்தை உருவாக்கினார் (1954).
இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் பண்டரிபாயும் நடித்தார்கள்.

0

1963 ஆம் ஆண்டு டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான “நெஞ்சம்
மறப்பதில்லை” என்ற படத்தின் ஒரு பாடலுக்காக விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆகியோர் நூற்றுக்கணக்கான மெட்டுக்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
எனினும் டைரக்டர்  ஸ்ரீதருக்குத் திருப்தியில்லை . கண்ணதாசனும்
சளைக்கவில்லை.பல பல்லவிகளை எழுதித் தள்ளியிருக்கிறார். இறுதியில்
டைரக்டர்  ஸ்ரீதருக்குப் பிடித்த மெட்டுடன் ” நெஞ்சம் மறப்பதில்லை ..
அது நினைவை இழப்பதில்லை ” என்ற பாடல் உருவானது.

0

இசையமைப்பாளர் வித்யாசகர்  பாடலாசிரியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து
விடுவா¡ராம். சிலநேரங்களில் முதலில் மெட்டுப் போடாமலேயே
பாடலை எழுதச் சொல்லி பிறகுதான் மெட்டுப்போட்டு விடுவாராம்.
எம்.ஜி.ஆர் தனது படத்தில் வரும் பாடல்கள் மிகவும் சிறப்பாக இருக்கவேண்டும்
என்று ரொம்பவே மெனக்கெடுவாராம்.

0

தமிழ்த் திரையுலகில் ரோஷ்னா பேகம் என்பவரே முதன் முதாலாக
பெண் பாடலாசிரியாராக அறிமுகமானார்.
பாடல் – குங்குமப் பொட்டின் மங்கலம்
படம் – குடியிருந்த கோயில்

0

நினைவாலே சிலை செய்து வைத்தேன்
“தெரு”க்கோயிலே ஓடிவா என்று பாடிய ஜேசுதாஸ் நன்றாக வாங்கிக் கட்டிக்கிட்டார்.

” செப்புக்குடம் தூக்கிப் போற செல்லம்மா ..
நான் விக்கிப் போறேன் தாகத்துல நில்லம்மா ” என்று ஜேசுதாஸ் பாடியதைச்
சகித்துக் கொள்ளமுடியாத அவரது அபிமானிகள் ” ஏன் சார் தெய்வீகமான
குரலை வச்சிக்கிட்டு டப்பாங்குத்து பாட்டுலாம் பாடுறிங்க”ன்னு கோவித்துக்
கொண்டார்களாம்.

0

ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்களை மட்டும்
இங்கே குறிப்பிடுகிறேன்.

1.வானிலவே வா நிலவே வழியிலொரு மேகமில்லை – பஞ்சாமிர்தம் – ஜேசுதாஸ் & சுசிலா
2.பொன்வான பூங்காவில் தேரோடுது – வாலிபமே வா வா – ஜேசுதாஸ் & ஷைலஜா
3.திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே – திரிசூலம் – ஜேசுதாஸ் & சுசிலா
4.ஒரு ராகம் பாடலோடு – ஆனந்தராகம் – ஜேசுதாஸ் & ஜானகி
5.இது இரவா பகலா – நீலமலர்கள் – ஜேசுதாஸ் & சுசிலா
6.ஏதோ நினைவுகள் கனவுகள் மலருதே – அகல்விளக்கு – ஜேசுதாஸ் & ஷைலஜா
7.பூ மேலே வீசும் பூங்காற்றே  – எச்சில் இரவுகள் – ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
8.மோகன புன்னகை ஊர்வலமே  – உறவு சொல்ல ஒருவன் – ஜேசுதாஸ்
9.நாயகன் அவன் ஒருபுறம் – ஒரு விடுகதை ஒரு தொடர்கதை – ஜேசுதாஸ் & ஜானகி
10.மெளனமே நெஞ்சில் நாளும் – உறங்காத நினைவுகள் – ஜேசுதாஸ்
11.உள்ளமெல்லாம் தள்ளாடுதே – தூரத்து இடிமுழக்கம் – ஜேசுதாஸ் & ஜானகி
12.ஓடையின்னா நல்லோடை – ராஜாத்தி ரோஜாக்கிளி – ஜேசுதாஸ் & ஜானகி
13.மலைச்சாரலில் இளம்பூங்குயில் – ஒரு குடும்பத்தின் கதை – ஜேசுதாஸ் & சசிரேகா

0

எனது கணிணியின் கொள்ளளவு 80 GB , இதில் 70 GB முழுக்க MP3 பாடல்கள் தான் . இருப்பினும் என்னிடம் இல்லாத சிலபாடல்களை , நான் அறியாத பலபாடல்களைத் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் . கீழ்க்காணும் பாடல்களில் ஏதேனும் உங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்பிவையுங்கள் . பிரதிபலனாக உங்களுக்கு நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் பாடல்களை அனுப்பிவைக்கிறேன் . எனக்குத் தேவையான பாடல்களைத் சலிக்காமல் தந்து உதவும் நண்பர்கள் நிலா, நாகராஜ் , ஸ்ரீகாந்த் மற்றும் தியாகு ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

0

1.பூவோ பொன்னோ பூவிழி மானோ – புது யுகம் – ஜேசுதாஸ் & ஜானகி
2.ஆனந்தமானது அற்புதமான – புனித அந்தோனியார்  – ஜேசுதாஸ்
3.மலை ராணிக்கும் ஓர் கதை உண்டு – புயல் கடந்த பூமி  – ஜேசுதாஸ்
4.ஏ காலை பனி நேரத்தில் – புத்தம் புது பயணம்  – ஜேசுதாஸ்
5.பாடுங்களேன் பாடலொன்று – புத்தம் புது பயணம் – ஜேசுதாஸ்
6.ஏதோ புதுவித சுகம் – பருவத்தின் வாசலிலே – ஜேசுதாஸ் & ஜானகி
7.சுகம் எதில் இதயத்திலா – பறக்கும் பாவை – ஜேசுதாஸ் & ஈஸ்வரி
8.சுகமான பாட்டு ஒன்னு – பத்தினி   – ஜேசுதாஸ்
9.பிள்ளை தூங்கத் தாலாட்டு – பட்டிக்காட்டு தம்பி – ஜேசுதாஸ்
10.என் கோயில் இங்கே – புதியவன் – ஜேசுதாஸ்
11.ஒரு காலம் வரும் – பூவுக்குள் பூகம்பம் – ஜேசுதாஸ்
12.ரெத்தத்த பங்கு வச்ச – பெரிய குடும்பம் – ஜேசுதாஸ்
13.உன் அன்னை நான் இனி – பிள்ளைக்காக – ஜேசுதாஸ்
14.என் ராதையே புதிய – பிரேம பாசம் – ஜேசுதாஸ்
15.வாழ்பவர்க்கு ஒரு வீடு – பொன்னகரம் – ஜேசுதாஸ்
16.ஏன் என் நான் மாறினேன் – பொட்டு வச்ச நேரம் – ஜேசுதாஸ்
17.தொட்டுக்கண்டால் – பொய் முகங்கள்  – ஜேசுதாஸ்
18.இங்கு நாம் காணும் – பொய் முகங்கள்  – ஜேசுதாஸ்
19.பொழுது விடிந்தால் என் – தொட்டதெல்லாம் பொன்னாகும் – ஜேசுதாஸ்
20.ஆண்டவன் போட்ட – தென்னங்கீற்று – ஜேசுதாஸ்
21.மானும் ஓடி வரலாம் – நவரத்தினம்  – ஜேசுதாஸ்
22.ஆவாரம் பூவுவொண்ணு – நம்ம ஊரு பூவாத்தா – ஜேசுதாஸ் & சித்ரா
23.ஊருசனத்த ஊட்டி – நம்ம அண்ணாச்சி – ஜேசுதாஸ்
24.கை வீசம்மா வீசு – நாகம் – ஜேசுதாஸ்
25.இளமக வீட்டுக்குள்ளே – நாடோடி காதல் – ஜேசுதாஸ்
26.ஓ தண்ணியில மானம்மா – நாடோடி காதல் – ஜேசுதாஸ்
27.புது உறவு புது வரவு – நிலா பெண்ணே – ஜேசுதாஸ்
28.சின்னஞ் சிறுசுகளே – நிலாவை கையில் பிடிச்சேன் – ஜேசுதாஸ்
29.தேவன் தீர்ப்பென்றும் – நீ பாதி நான் பாதி – ஜேசுதாஸ்
30.ராணி ராணி நீயொரு – நீயொரு மகாராணி – ஜேசுதாஸ் & சுசிலா
31.ஓ மைலவ் சிந்து துலாணி – நீ சிரித்தால் தீபாவளி – ஜேசுதாஸ்
32.நிலவோடும் மலரோடும் – பொன்மனம் – ஜேசுதாஸ்
33.கனவில் மிதக்கும் – ஈரவிழிக் காவியங்கள்  – ஜேசுதாஸ்
34.மாமரச் சோலையில் பூமழை தேடுது – ஆனந்த ராகம் – ஜேசுதாஸ் & ஜானகி
35.வானமே மழைமேகமே – மதுமலர் – ஜேசுதாஸ் & உமாரமணன்
36.ராஜ்ஜியந்தான் ஏதுமில்லை – மக்கள் ஆனையிட்டால் – ஜேசுதாஸ்
37.சின்னமனி பொன்னுமனி – மல்லுவேட்டி மைனர் – ஜேசுதாஸ் , உமாரமணன் & சித்ரா
38.இரவும் ஒரு நாள் விடியும் – மதுரைக்கார தம்பி – ஜேசுதாஸ்
39.அம்மாடி இது என்ன – மண்ணுக்குள் வைரம் – ஜேசுதாஸ்
40.அன்னை மடி சின்ன – மாதங்கள் 7 – ஜேசுதாஸ்
41.தேவன் கோயில் தீபமே – முத்துக்கள் மூன்று – ஜேசுதாஸ்
42.உன்னைத் தான் அழைக்கிறேன் – முதல் குரல் – ஜேசுதாஸ் & சித்ரா
43.ஆராரோ ரிரரோ கனவே -  தசரதன் – ஜேசுதாஸ்
44.ஓர் கிளையில் இரு வானம்பாடி – தங்கத்தின் தங்கம் – ஜேசுதாஸ்
45.ஆடுவோம் பாடுவோம் – முதல் குரல் – ஜேசுதாஸ்
46.என் தெய்வ வீணையே – தாலிதானம் – ஜேசுதாஸ்
47.மாமா மாமா ஏன் பாத்த – தாய்வீடு – ஜேசுதாஸ் & ஜானகி
48.மாதவனாம் ரகுராமன் – தாய் பாசம் – ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
49.கையிலே ஒரு டை- தாயும் மகளும் – ஜேசுதாஸ் & எல்.ஆர்.ஈஸ்வரி
50.தாயும் மகளும் கோயிலிலே – தாயும் மகளும் – ஜேசுதாஸ் & ராஜேஸ்வரி
51.காற்றுள்ள போதே தூற்றி – தாயும் மகளும் – ஜேசுதாஸ் & சுசிலா
52.மழைவிழும் கொடியென – தூங்காத கண்ணின்று ஒன்று – ஜேசுதாஸ் & ஜானகி
53.ஏங்கிடும் ஏழையின் கூக்குரல் – தேசிய கீதம் – ஜேசுதாஸ்
54.ஒரு முகத்தில் ஏன் இந்த – துள்ளி ஓடும் புள்ளி மான் – ஜேசுதாஸ்
55.காற்றினிலே பெரும் காற்றினிலே – துலாபாரம் – ஜேசுதாஸ்
56.உயிரைத் தந்தும் உரிமை – முதல்குரல் – ஜேசுதாஸ்
57.சந்தனக் கிளி ரெண்டு – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் – ஜேசுதாஸ் & சித்ரா
58.ஆகாயம் கொண்டாடும் – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் – ஜேசுதாஸ் & சுசிலா
59.ஆணையிட்டா ஆடுகிறேன் – மேல் மருவத்தூர் அற்புதங்கள்  – ஜேசுதாஸ்
60.என்னைப் பெத்தவளே – மேல் மருவத்தூர் அற்புதங்கள்  – ஜேசுதாஸ்
61.அடியே உன்னைத் தானே – மேல் மருவத்தூர் அற்புதங்கள்  – ஜேசுதாஸ்
62.எனது வாழ்க்கை பாதையில் – மோகம் முப்பது வருஷம் – ஜேசுதாஸ்
63.நெஞ்சே நெஞ்சே மறந்து – ரட்சகன் – ஜேசுதாஸ் & சாதனா சர்கம்
64.பாடி பறந்து வரும் – ராஜாத்தி  – ஜேசுதாஸ் & சுசிலா
65.வண்ணக்கிளியே வாடி – ராஜ மரியாதை – ஜேசுதாஸ் & சித்ரா
66.வாழையடி வாழையா – சின்ன ராமசாமி பெரிய ராமசாமி – ஜேசுதாஸ் & அருண்மொழி
67.குடகுமலை காடு அதில் – சுகமான சுமைகள் – ஜேசுதாஸ்
68.ஓ வெண்ணிலா ஓடிவா – செண்பகத் தோட்டம் – ஜேசுதாஸ்
69.கட்டித் தங்கமே உன்னை – சொந்தக்காரன் – ஜேசுதாஸ் & ஜானகி
70.சொந்தம் பதினாறு உண்டு – சொந்தம் 16 – ஜேசுதாஸ்
71.கண்ணுக்குள் தீபம் ஏற்றி – சங்கு புஷ்பங்கள்  – ஜேசுதாஸ் & சித்ரா
72.சோலை குயில் பாடுதே – சங்கு புஷ்பங்கள்  – ஜேசுதாஸ்
73.கன்னிப் பூவே கன்னிப்பூவே – சட்டத்தின் மறுபக்கம் – ஜேசுதாஸ்
74.ஆராரோ ஆரிரரோ இன்னும் – சட்டத்தின் திறப்பு விழா – ஜேசுதாஸ்
75.மச்சமுள்ள பச்சைக்கிளி – சபாஷ் – ஜேசுதாஸ்
76.தாயாக இருந்த அண்ணன் – சரித்திர நாயகன் – ஜேசுதாஸ்
77.மலை ரோஜா பூவில் – சங்கிலி – ஜேசுதாஸ் & ஜானகி
78.இளமை கோயில் ஒன்று – ஜானகி சபதம் – ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
79.கதிர் உணரும் சேவல் – தங்க கலசம் – ஜேசுதாஸ் & சித்ரா
80.உணவில்லை நஞ்சு – வேலுண்டு வினையில்லை – ஜேசுதாஸ்
81.கண்ணான கண்மணியே – வெற்றி மேல் வெற்றி – ஜேசுதாஸ் & சித்ரா
82.ஒரு ராத்திரி ஒரு – சுமை – ஜேசுதாஸ்
83.நீ சொல்லிக் கொடு – எரிமலை – ஜேசுதாஸ் & ஜானகி
84.ஓர் நாள் பழக்கமல்ல – அண்ணி – ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
85.இது பூவோ கார்குழலோ – கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா – ஜேசுதாஸ் & சித்ரா
86.ஷீலா மை ஷீலா- கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா – ஜேசுதாஸ் & சித்ரா
87.எதையும் எடுப்பேன் – குமார விஜயம் – ஜேசுதாஸ் & மாதுரி
88.வான்மேகமே பூந்தென்றல் – குமரிப்பெண்ணில் உள்ளத்திலே  – ஜேசுதாஸ்
89.கண்ணே வா கண்மனி – குழந்தை ஏசு – ஜேசுதாஸ்
90.பாவை இதழ்தேன் – குரோதம் – ஜேசுதாஸ் & ஜானகி
91.ஓ வைகை நதியோடும் – சத்தியவாக்கு – ஜேசுதாஸ் & சித்ரா
92.ஓடையின்னா நல்லோடை – ராஜாத்தி ரோஜாக்கிளி – ஜேசுதாஸ் & ஜானகி
93.ஆத்துக்குள்ளே ஏலேலோ – ராஜாத்தி ரோஜாக்கிளி – ஜேசுதாஸ் & ஜானகி
94.பூவே பூஜை செய்யவா – பட்டுச்சேலை – ஜேசுதாஸ்
95.மீனாட்சி கல்யாண – மீனாட்சி திருவிளையாடல் – ஜேசுதாஸ்  & வாணிஜெயராம்
96.தந்தை சொல்மிக்க – தசாவதாரம் – ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
97.ஸ்ரீமகாகணபதி – பொற்சிலை – ஜேசுதாஸ்
98.வந்தாள் காட்டுப் பூச்செண்டு – மலை நாட்டு மங்கை – ஜேசுதாஸ்
99.நீலமாங் கடலலையில் – மலை நாட்டு மங்கை – ஜேசுதாஸ் & ஜானகி
100.இடி இடிக்குது – வீராங்கனை  – ஜேசுதாஸ்
101.நீலவண்ணக் கண்கள் – வீராங்கனை  – ஜேசுதாஸ் & சுசிலா
102.நல்ல மனம் வாழ்க – ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது – ஜேசுதாஸ்
103.சின்ன பொண்ணா – மனமார வாழ்த்துகிறேன் – ஜேசுதாஸ்
104.கதிரவனை பார்த்து – பூக்கள் விடும் தூது – ஜேசுதாஸ்
105.உலகமொரு கவிதை – ஓ மஞ்சு – ஜேசுதாஸ் & சுசிலா
106.வாழைமரம் கட்டி – இசைபாடும் தென்றல் – ஜேசுதாஸ் & ஜானகி
107.புள்ளியை வைத்தவன் – கவிதை பாட நேரமில்லை – ஜேசுதாஸ்
108.ஆயிரம் தலைமுறை – கல்யாண ராசி – ஜேசுதாஸ் & சித்ரா
109.ராகம் புது ராகம் யாரோடு – கண்சிமிட்டும் நேரம் – ஜேசுதாஸ்
110.பூபூத்தது யார் பார்த்தது – கதாநாயகன் – ஜேசுதாஸ்
111.மழைக்கால மேகங்கள் – கள் வடியும் பூக்கள் – ஜேசுதாஸ்
112.நினைவில் ஆடும் அழகோ – கள் வடியும் பூக்கள் – ஜேசுதாஸ்
113.சந்தன மலர்களைப் பார்த்து – காவியத் தலைவன் – ஜேசுதாஸ் & சித்ரா
114.வண்ணக்கிளி வண்ணக்கிளி – காவியத் தலைவன் – ஜேசுதாஸ்
115.மணிவிளக்கால் அம்மா – தூரத்து இடிமுழக்கம் – ஜேசுதாஸ்
116.தீர்த்தக்கரைதனிலே – தைப்பொங்கல் – ஜேசுதாஸ்
117.கூந்தலிலே நெய் தடவி – கல்யாண ஊர்வலம் – ஜேசுதாஸ் & ஜானகி
118.அலங்காரம் கலையாமல் – நம்ம வீட்டு லட்சுமி – ஜேசுதாஸ்
119.நான் இரவில் எழுதும் – சுபமுகூர்த்தம் – ஜேசுதாஸ் & கல்யாணிமேனன்
120.செவ்வானமே சீர்கொண்டு – காதல்கிளிகள் – ஜேசுதாஸ் & ஷைலஜா
121.வலைக்குத் தப்பிய மீனு – புது மனிதன் – ஜேசுதாஸ்
122.கடற்கரையில் இருப்போர்க்கு – எச்சில் இரவுகள் – ஜேசுதாஸ்
123.பொன்மயில் பூ – எடுப்பார் கைப்பிள்ளை – ஜேசுதாஸ் & சுசிலா
124.பகை கொண்ட உள்ளம் – எல்லோரும் நல்லவரே – ஜேசுதாஸ்
125.அந்தியில் சந்திரன் வருவதேன் – என்ன தவம் செய்தேன் – ஜேசுதாஸ்
126.காத்தாடும் நேரம் – என் கணவர் – ஜேசுதாஸ்
127.என்னை அழைத்தது யாரடி – ஒருவனுக்கு ஒருத்தி – ஜேசுதாஸ்
128.சரவணன் சொன்னான் – ஒருவனுக்கு ஒருத்தி – ஜேசுதாஸ்
129.பெளர்ணமி என்னும் – ஒருவர் வாழும் ஆலயம் – ஜேசுதாஸ்
130.உயிரே உயிரே உருகாதே – ஒருவர் வாழும் ஆலயம் – ஜேசுதாஸ் & ஜானகி
131.எந்த பாதை எங்கே – ஒரு கோயில் இரு தீபங்கள் – ஜேசுதாஸ்
132.விடுகதை ஒன்று தொடர்- ஒரு விடுகதை ஒரு தொடர்கதை – ஜேசுதாஸ் & ஜானகி
133.ஒரு ஏழை வச்ச – மண்ணின் மைந்தன் – ஜேசுதாஸ்
134.கேட்டது கிடைத்தது – சொன்னாலே யாரும் கேட்டால் – ஜேசுதாஸ்
135.ஸ்ரீரஞ்சனி என் சிவரஞ்சனி – தம்பி தங்க கம்பி -  ஜேசுதாஸ் & சித்ரா
136.வெளக்கு வச்சா – சின்னப் பசங்க நாங்க – ஜேசுதாஸ் & ஜானகி
137.சின்ன வயசுல ரொம்ப – கள்ளழகர் – ஜேசுதாஸ்
138. நடந்த கதையை சொல்ல – உறவு சொல்ல ஒருவன்- ஜேசுதாஸ்
139.குயில் கூவ துயில் மறந்து – உள்ளம் கவர்ந்த கள்வன் – ஜேசுதாஸ் & சித்ரா
140.ராமு ஐ லவ் யூ – உனக்காக நான் – ஜேசுதாஸ்
141.இறைவன் உலகத்தை – உனக்காக நான் – ஜேசுதாஸ்
142.நிரபராதி நிரபராதி – நிரபராதி – ஜேசுதாஸ்
143.ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு – உழவன் – ஜேசுதாஸ் & ஸ்வர்ணலதா
144.உனதே இளம்காலைப்பொழுது – ஊமை ஜனங்கள் – ஜேசுதாஸ்
145.வானமெண்ணும் வீதியிலே – அன்னை வேளாங்கண்ணி – ஜேசுதாஸ் & மாதுரி
146.தண்ணீர் குளத்தருகே – அன்னை வேளாங்கண்ணி – ஜேசுதாஸ்& மாதுரி
147.ஆனந்த திருமணம் – அதிர்ஷ்டம் அழைக்கிறது – ஜேசுதாஸ் & சுவர்ணா
148.குதிரைக்குட்டி ஒரு கோழி – அந்தரங்கம் – ஜேசுதாஸ்
149.சேரிக்குழந்தைகள் – அரும்புகள் – ஜேசுதாஸ் & ஜானகி
150.பொட்டிருக்க பூவிருக்க – அது அந்தக் காலம் – ஜேசுதாஸ்
151.சின்ன சின்ன கண்கள் – அழகிய கண்ணே – ஜேசுதாஸ்
152.இளையவனே கேளடா – அம்மா பொண்ணு – ஜேசுதாஸ்
153.அன்பே ஓடி வா – இதழில் அமுதம் தினமும் – ஜேசுதாஸ்
154.அத்தைக்கு பிறந்தவள் – அன்புள்ள அப்பா – ஜேசுதாஸ்
155.இது பால் வடியும் முகம்- அன்புள்ள அப்பா – ஜேசுதாஸ் & ஷைலஜா
156.மரகதவள்ளிக்கு மணக்கோலம் – அன்புள்ள அப்பா – ஜேசுதாஸ்
157.கண்ணனுக்குக் கோபமென்ன – அன்னபூரணி – ஜேசுதாஸ் & சுசிலா
158.ஒரு நாளில் முடியாதது – சை 60 நாள் – ஜேசுதாஸ்
159.மோகத்தை கொன்று விடு – இனி ஒரு சுதந்திரம் – ஜேசுதாஸ் & சித்ரா
160.ஓ யாரோ நீ யாரோ – இளவரசன் – ஜேசுதாஸ்
161.தொடங்கலாம் இனிய கவிதைகள் கிடைத்தது – காலமடி காலம் – எஸ்.பி.பாலா
162.ராகம் தாளம் பாவம் பாடல் – காதோடு தான் நான் பேசுவேண் – எஸ்.பி.பாலா & வா.ஜெ
163.சொர்கத்தைப் பார்க்கிறேன் உன்னிடம் – அவள் ஒரு அதிசயம் – எஸ்.பி.பாலா & சுசிலா
164.மறைஞ்சு நின்னு பாக்குற புள்ள – ஆடுகள் நனைகின்றன – எஸ்.பி.பாலா
165.தொடங்கலாம் இனிய கவிதைகள் கிடைத்தது – காலமடி காலம் – எஸ்.பி.பாலா
166.ராகம் தாலம் பாவம் பாடல் – காதோடு தான் நான் பேசுவேண் – எஸ்.பி.பாலா & வா.ஜெ
167.எனது பாட்டை நானே கேட்பேனா – காதோடு தான் நான் பேசுவேண் – எஸ்.பி.பாலா
168.பருவம் பாடும் பாட்டு உன்னுடைய பாட்டு – மகள் மருமகளாகிறாள்  – எஸ்.பி.பாலா & ஜானகி
169.கடலில் அலைகள்  பொங்கும் -  மகரந்தம் – எஸ்.பி.பாலா
170.நீயின்றி நானோ நானின்றி நீயோ  – மகரந்தம் – எஸ்.பி.பாலா & சுசிலா
171.எதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன் – அன்பு சகோதரர்கள் – எஸ்.பி.பாலா & சுசிலா
172.ஆனந்த வேளை நான் மீட்டும் போது – மேள தளங்கள் – எஸ்.பி.பாலா & ஜானகி
173.மஹாராணி தேரிலே மகராஜன் நேரிலே – மேற்கே உதிக்கும் சூரியன் – எஸ்.பி.பாலா & சுசிலா
174.ஒய்யார்மா கொய்யாக்கா தோப்புல -  நான் சூடிய மலர் – எஸ்.பி.பாலா & எஸ்.பி.ஷைலஜா
175.நிலவில்லத வானம் ஏது காதலி -  நினைவிலே ஒரு மலர் – எஸ்.பி.பாலா & சுசிலா
176.சுகமா தலைவா சுவை நீ தரவா -  நினைவிலே ஒரு மலர் – எஸ்.பி.பாலா & சுசிலா
177.பாலுக்கு ஆடை சுவை ஆகும்/இளம் பாவைக்கு ஆடை சுமை ஆகும்
   – ராஜ ராஜேஷ்வரி – ஜாலி ஆப்ரஹாம் & வா.ஜெ
178.தேவார பாட்டும் தேனூரும் இசையும் – தாளம் தவறிய ராகம் – எஸ்.பி.பாலா & வா.ஜெ
179.ஒராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன் – திருப்பங்கள் – எஸ்.பி.பாலா & வா.ஜெ
180.நான் பாடும் பாடல்  – உறவுக்கு ஒருத்தி  – எஸ்.பி.பாலா & நீலவேணி
181.அலைகளே நீ வா – கவிதை மலர் – எஸ்.பி.பாலா & உமா ரமணன்
182.அசைந்தாடும் ஓவியம் அழகான காவியம் – புது யுகம் பிறக்குது – எஸ்.பி.பாலா & ஸ்வர்ணா
183.தேன் சிந்தும் மலரல்லவோ – கரிப்பும் இனிப்பும் எஸ்.பி.பாலா & வா.ஜெ
184.பூங்காற்றே பூங்காற்றே – சந்தன மலர்கள் – எஸ்.பி.பாலா & ஜானகி
குறிப்பு நூல்கள் :

1. திரைத் தமிழ் – கோவி.லெனின்
2. தமிழ் சினிமாவின் முதல்வர்கள் – பெரு.துளசிபழனிவேல்
3. ஜேசுதாஸ் பாடிய 600 ஹிட் பாடல்கள் மற்றும் சிலவார இதழ்கள்
 

February 25, 2007

SPB- 150 பாடல்கள்

Filed under: Uncategorized — மரவண்டு @ 10:03 am

70 மற்றும் 80 களில் வந்த திரை இசைப்பாடல்களை மட்டுமே நான் பெரும்பாலும் விரும்பிக்கேட்பேன்.எனது ஜெயச்சந்திரன் பாடல்கள் பதிவின் மூலமாக எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.அவர்களுள்  முக்கியமான 4 பேரை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.தியாகு (சென்னை), டாக்டர் நாகராஜ் (சென்னை) , ஸ்ரிகாந்த் (சேலம்), நிலா(ஆஸ்திரேலியா).

0

என் நண்பன் ஒருவன் ” கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே ” என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். இந்தப் பாடலில் வரும் ஆண்குரல் யாருடையது என்று அவனிடம் கேட்டேன் , அவன் யோசிக்கத் தொடங்கினான் . உடனே ” உனக்கு 4 வாய்ப்புகள் தருகிறேன் , அதற்குள் சரியாகச் சொல்லிவிட்டால் ஆயிரம் ரூபாய் தருகிறேன் ” என்று அவனிடம் சொன்னேன்.அவன் எந்த அளவுக்குப் பாடகர்களைப் பற்றி அறிந்திருப்பான் என்ற விவரம் தெரியாமலே தான் அப்படிச் சொல்லி விட்டேன். அச்சச்சோ சொல்லிக் கில்லித் தொலைச்சிடுவேனோ என்ற
பயம் வேறு தொற்றிக் கொண்டது . ஆனால் அவனோ , இளையராஜா , மலேசியாவாசுதேவன் ,எஸ்.பி.பி என்று அடுக்கிக்கொண்டே சென்று இறுதியாக வேறு ஏதோ பாடகர் பெயரைச் சொல்லிவிட்டு கீழ் உதட்டைப் பிதுக்கினான்.  நான் ஜெயச்சந்திரன் என்று கூறியதும் அவன்,” ஜெயச்சந்திரன் என்று ஒரு பாடகர் இருக்கிறாரா ? “என்று கேட்டது எனக்கு ஆச்சர்யமாகவும் வருத்தமாகவும் இருந்தது.தமிழில் சுமார் 400 பாடல்களைப் பாடியுள்ள பாடகருக்கு இந்த நிலையா ? இதற்கெல்லாம் காரணம் ஊடகங்களின் பொறுப்பின்மைதான் இதே பாடலைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் இசை : இளையராஜா, படம் : கடலோரக் கவிதைகள் என்ற தகவலை மட்டுமே இடுவார்கள், பாடலாசியர் மற்றும் பாடகர்கள் விபரத்தை அறியத் தரமாட்டார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் அது என்ன ராகத்தில் அமைந்த பாடல் என்ற செய்தியைக் கூட சேர்த்துத் தரலாம்.

0

ஒருமுறை சிவகாசியில் உள்ள ஒரு முயூசிக்கல் சென்டருக்குச் சென்றிருந்த பொழுது அங்கே முன்பின் தெரியாத ஒருவர் கேசட் பதிவு செய்வதற்காக வந்தார் , அவர் எழுதியிருந்த முதல் பாடல் , பூமாலையே போய்ச்சேரவா.அதைப் பார்த்ததும் ” பூமாலையே போய்ச்சேரவா இல்லிங்க.. பூமாலையே தோள் சேரவா ” என்று சொன்னேன் , உடனே அவர் ” பாட்டுவரியெல்லாம்  எவன் உன்னிப்பா கேக்குறான் , பிடிச்சிருக்கு கேக்குறோம்”
என்று சொன்னார் . நம்ப மக்கள்ஸ் ஒரு குத்துமதிப்பாத் தான் பாட்டுக் கேப்பாய்ங்க போல ….

0

இந்தப் பதிவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த அரிதான 150 பாடல்களை மட்டும்  கொடுக்கிறேன். சில பாடல்களின் படம் எனக்குத் தெரியாது, தெரிந்தவர்கள் எனக்கு அறியத் தாருங்கள்…

********************************************************************
எஸ்.பி. பாலசுப்ரமணியன்- தனிப் பாடல்கள்
********************************************************************

1) மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையைத் தூதுவிட்டேன்
அவள் முகவடிவை அவன் பார்த்தபின்னே
அந்த பெளர்ணமியை இவன் ரசித்ததில்லை – ராகம் தேடும் பல்லவி

2) ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு – நங்கூரம்

3) உன்னைப் படைத்ததும் பிரம்மன்
ஒரு கணம் திகைத்து நின்றிருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான் – ?

4) இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ – தாம்பத்யம் ஒரு சங்கீதம்

5) பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
கண்ணிலாடிடும் காவியப் பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகைச் செண்டு – குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

6) ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள் – பாய்மரக் கப்பல்

7) படைத்தானே பிரம்மதேவன்
பதினாறு வயதுக் கோலம்
இது யார் மீது பழிவாங்கும் சோதனை
உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை – எல்லோரும் நல்லவரே

8. யார் இது தேவதை ,, ஓராயிரம் பூமழை
சுகம்தரும் நிலா .. வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் இங்கே – என் பிரியமே

9) பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்ச்சோலையில் தாமரை போலே
மலர்ந்ததொரு மொட்டு – இவள் ஒரு சீதை

10) மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள் – முன் ஒரு காலத்திலே

11) பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத் தான் பார்த்ததுண்டு
பூவை நான் பார்த்ததில்லை
பூவையைப் பார்த்ததுண்டு – கண்ணாமூச்சி
 
12) சித்திரைப்பூ சேலை
சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச்சுடர் மேனி எழில்
மூடி வரும் முழுநிலவோ – புதுச்செருப்பு கடிக்கும்

13) சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணூகிறேன்
சிந்தையில் ஆயிரம் செந்தமிழ் காவியம்
மலர்வதை உணருகிறேன் – ?

14) கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே – அர்த்தங்கள் ஆயிரம்

15) வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்
பாடாத சோகத்தோட பாட்டுப் பாடக் கேட்டேன் – கிராமத்து அத்தியாயம்

16) பெண்மை கொண்ட மெளனம் பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்
ஓடி வந்து மாலை போடத் தேடுது மரணம் – காதல் கீதம்

17) வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி – பூந்தளிர்

18) மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை – முன் ஒரு காலத்திலே

19) நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று எழுதுவேன் கவிதை ஒன்று – சரிகமப

20) நீலக்குயில்கள் ரெண்டு மாலைபொழுதில் இன்று
கூவித்திரியும் பாடித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு – விடுதலை

21) அவளொரு மேனகை என் அபிமானத் தாரகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை – நட்சத்திரம்

22) ஓ… அழகு நிலவு சிரித்து மறைந்ததே
ஓ .. மனதில் சிரித்து உறவை மறந்ததே – மை டியர் மார்த்தாண்டன்

23) மேகம் அந்த மேகம் வழி தேடும் ஊமை தானே
மெளனம் உந்தன் மெளனம் தேவன் கோவில் தெய்வீகம் – ?

24) மேகம் ரெண்டு சேரும் போது மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும் – பொய்முகங்கள்

25) மேகங்களே வாருங்களே வாருங்களே
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் – மல்லிகை மோகினி

26) ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உனைத் தேடினேன்
இன்று நேரில் காண்கிறேன் – மல்லிகை மோகினி

27) மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம் – ஆட்டோ ரோஜா

28) நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது  சிந்தையில் நீ செய்த சாகசம் – தூங்காத கண்ணென்று ஒன்று

29) இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக் கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற – உனக்காகவே வாழ்கிறேன்

30) நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா
நென்ஞ்சம் எங்கும் வெண் பன்னீரைச் சிந்தும் நிலா – கூட்டுப் புழுக்கள்

31) எதிர்பார்த்தேன் இளங்கிளியக் காணலியே
இளங்காற்றே ஏன் வரலை தெரியலையே
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது

32) பொன் என்பதோ பூ என்பதோ காதல் கண்ணே
கண்ணான கண் என்பதோ – அன்னப்பறவை

33) ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும் – அன்பே ஓடி வா

34) வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே – சேரன் பாண்டியன்

35) பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனியெல்லாம் தேவன் காவியமோ – ?

********************************************************************
எஸ்.பி. பாலசுப்ரமணியன் & ஜானகி
********************************************************************

1) பூமேடையோ பொன்வீணையோ
நீரோடையோ அருவியோ தேன்காற்றோ பூங்குயிலோ நீ பேசுவாய்
நீ பேசினால் அவையாவும் தானே வாய்மூடுமே பதில் பதில் – ஆயிரம் பூக்கள் மலரட்டும்

2) ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து – கொம்பேறிமூக்கன்

3) ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள் – உறவாடும் நெஞ்சம்

4) ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ – ஆனந்த கும்மி

5) அதிகாலை நேரமே இனிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை – மீண்டும் ஒரு காதல் கதை

6) எங்கே உன்னைக் கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்
ஆ .. தங்கம் போல அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்
தாழம்மா நாள் முழுதும் – சித்திரைச் செவ்வானம்

7) சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
மணம்போல மாங்கல்யம்
மாலைகள் மணக்கின்றன .. மணமாலைகள் மணக்கின்றன .. டாக்ஸிடிரைவர்

8. அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கைதொடு
தேகம் உருகியதே ஆடை உருவியதே – ?

9) வா காத்திருக்க நேரமில்லை ..ஓ.. நீ பூத்திருக்கும் வாசமுல்லை..ஓ
விரகதாபம் விளையும் காலம் .. விலகியிருந்தால் வாடை வாட்டும் வா..
- காத்திருக்க நேரமில்லை

10) முத்துநகையே முழுநிலவே குத்துவிளக்கே கொடிமலரே
கண்ணிரண்டும் மயங்கிட கன்னிமயில் உறங்கிட
நாந்தான் பாட்டெடுப்பேன் ,
உன்னைத் தாய் போல் பாத்திருப்பேன் – சாமுண்டி

11) நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடினேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே – மகுடி

12) உயிரே உறவே கொஞ்சம் நாள் சொல்லவா
மறைத்தாலும் மறையாதே அன்புக் காதல் வா வா – அன்பின் முகவரி

13) அழகிய செந்நிற வானம் அதிலே உன்முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ
- காஷ்மீர் காதலி

14) சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும் – ஆட்டோ ராஜா

15) பூந்தளிர் ஆட …பொன்மலர் சூட
சிந்தும் பனிவாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புதுராகங்கள் .. இனி நாளும் சுபகாலங்கள் -  ( உமாரமணன் ) பன்னீர் புஷ்பங்கள்

16) நீயா அழைத்தது.. என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் …வெண்ணீராற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் …. என்னை நானே அணைக்கிறேன்
தனிமையில் சிரிக்கிறேன் – அலை ஓசை

17) காதல் ரதியே கங்கை நதியே
கால்தட்டில் காணும் ஜதியே – அந்தரங்கம் ஊமையானது

18) கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே வந்த பாரம் என்ன
நீயென்ன மாயம் செய்தாய்
வாழட்டும் கண்ணா என்றென்றும் -?

19) கோடி இன்பம் மேனியெங்கும் பாய்ந்ததம்மா
பிரீத்தி என்று பேரைச்சொன்னாள்
ஊஞ்சலாடும் உள்ளம் உன்னால் – நெஞ்சிலாடும் பூ ஒன்று

20) ஒருகோடி இன்பங்கள் உருவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகுக் கோலங்கள்

21) தொடவரவோ தொந்தரவோ உனதுளமே சம்மதமோ
ஆஹா அள்ளிடவோ- இருநிலவுகள்

22) புன்னை வனத்துக்குயிலே நீ
என்னை இணைத்து இசை பாடு – முத்துக்காளை

23) எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் – பட்டாக்கத்தி பைரவன்

24) அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் – நான் சொன்னதே சட்டம்

25) காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா  – அடுத்தவாரிசு

26) நீ ஒரு கோடி மலர்கூடி உருவானவள் எழில் உருவானவள்
நீ பலர்கூடி புகழ்பாட உருவானவன் என் உயிரானவன் – பாமாருக்மணி

27) எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை
இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக் கதை – புதிய சங்கமம்

28) எங்கெங்கே நீ தான் அங்கங்கே என்னென்பேன்
அன்பே நான் உன் அன்பே  – அபூர்வ சகோதரிகள்

29) பார்த்த பார்வையில் என் உள்ளமென்ன பள்ளமானது
வார்த்தை சொன்னதில் உன் பள்ளமென்ன பாலமானது – கெளரிமனோகரி

30) கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலில் தூதாக உனை வந்து தேடும் – காலமெல்லாம் உன் மடியில்

31) மனசுக்குள்ள நாயனச் சத்தம் நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலையக் கட்டி நான் போட்டேன் – மல்லுவேட்டி மைனர்

32) தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க – பொன்னுக்குத் தங்க மனசு

33) விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பூவும் மின்னும் – நூறாவது நாள்

********************************************************************
எஸ்.பி. பாலசுப்ரமணியன் & சுசிலா
********************************************************************

1) நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனைக் கட்டிக்கொண்டு பேசும் பெண்ணிலா
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
வேளையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன் – நீயா ?

2) உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை – நீயா ?

3) கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணண் தானே
கண்ணா கண்ணா – சீர்வரிசை

4) ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு – அச்சமில்லை அச்சமில்லை

5) தாலாட்டு பிள்ளையுண்டு தாலாட்டு
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு – அச்சாணி

6) ஆயிரம் நிலவே வா .. ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட .. புதுப்பாடல் விழிபாட – அடிமைப்பெண்

7) ஒன்றே ஒன்று நீ தரவேணும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றோ நாளை போடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே – அம்மன் அருள்

8. சிரித்தாள் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அணைத்தாள் அந்த அணைப்பில் ஒரு ராகம்
கேட்டாள் அந்த கேள்வியில் ஒரு நாணம் – ஆனந்த பைரவி

9) பால் நிலவு நேரம் … பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனெடுக்கலாமா ? … நீ தடுக்கலாமா ? – அன்பு ரோஜா

10) காத்தோடு பூ உரச..  பூவ வண்டுரச
உன்னோடு நான் … என்னோடு நீ
பூவா காத்தா உரச – அன்புக்கு நான் அடிமை

11) இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப்பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம் .. எண்ணம் பதினாயிரம் – அன்று சிந்திய ரத்தம்

12) நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என்சொல்ல – அன்னை ஓர் ஆலயம்

13) நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு
காதல் … இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா – அண்ணன் ஒரு கோவில்

14) ஆரம்ப காலத்தில் ஆசை பிறக்கும்
அம்மம்மா அதிலே ஏதோ இருக்கும்
உனக்கும் எனக்கும் ஏக்கம் துவக்கம் – அரங்கேற்றம்

15) மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி – அவளுக்கென்று ஒரு மனம்

16) ரம்பா ஊர்வசி மேனகா
ரசமான சிருங்காரம் உண்டாக்கும் தேவிகள் – வேடனைத் தேடிய மான்

17) ரேகா ரேகா காதல் எனும் வானவில்லைக் கண்டேன்
நீ பார்த்த பார்வையில் – காற்றுக்கென்ன வேலி

18) அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு – வீட்டுக்கு வீடு வாசப்படி

19) பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கடுமா ?  – தொட்டதெல்லாம் பொன்னாகும்

20) எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்துச் செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா  என்னைக் கேட்கலாமா -
பணம் பகை பாசம்

21) அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா – எங்கம்மா சபதம்

22) ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே – என்ன தவம் செய்தேன்

23) எந்தன் தேவனின் பாடலென்ன அதில் ஏங்கும் ஏக்கமென்ன
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று துள்ளாதோ
அள்ளவோ உண்ணவோ  -

24) யாருமில்லை இங்கே .. இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆசை நெஞ்சம் எங்கே வரும் வரும் வருவரை கொஞ்சம் பொறும்

25) ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனிஒளியே – தொட்டதெல்லாம் பொன்னாகும்

26) காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ – உத்தரவின்றி உள்ளேவா

27) மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் சென்ற நாள்
- உத்தரவின்றி உள்ளேவா

28) மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
உன் மேனியின் சாயலே ஆனந்த நீரூற்றே
- வண்டிக்காரன் மகள்

29) முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே
இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு – வாணி ராணி

30) பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என் ஆசைக்கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
 - திருமாங்கல்யம்

31) முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது
- காலங்களில் அவள் வசந்தம்

32) ஓடம் கடலோடும் ..அது சொல்லும் பொருளென்ன
அலைகள் கரையேறும் … அது தேடும் துணையென்ன
ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன் – கண்மணி ராஜா

33) காதல் விளையாட கட்டிலிடு கண்ணே
தூயமகனாட தொட்டிலிடு கண்ணே
எண்ணங்களின் இன்ப நடனம்
கன்னங்கள் மீது அன்பு நிலை எழுதும் – கண்மணி ராஜா

34) மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தனை – கண்ணன் ஒரு கைக்குழந்தை

35) கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா – ?

36) நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் இதிலே
இளமை இனிமை இது புதுமை
போதை தரும் நாதசுகம் பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ
பார்வையில் ஆயிரம்  கவிதைகள் எழுதிடும் அபிநயம்- கண்ணில் தெரியும் கதைகள்

37) நான் உன்னை நினைச்சேன் நீ என்னை நினைச்ச
தன்னாலே ரெண்டும் ஒன்னாச்சு
நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு
உன்னாலத் தானே பலவண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு – கண்ணில் தெரியும் கதைகள்

38) சொந்தம் இனி உன்மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்
நீயின்றி தூங்காது நெஞ்சம் ..
நான் தருவேன் … கொஞ்சம் நீ தருவாய்
இங்கு தாங்காது பூப்போட்ட மஞ்சம் -?

39) இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கல்ல
மலை மூடும் ஐப்பசி மேகம் பனிக் குளிரல்ல
பொங்கும் நிலவோ பொதிகைத் தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க – டாக்ஸி டிரைவர்

40) கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே -
திக்குத் தெரியாத காட்டில்

41) நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீண்ட கண்ணும் உன் அழகை திருடிக் கொண்டது – திருடி

42) மரகதமேகம் சிந்தும் மழைவரும் நேரமிதே
திருமகள் தேகம் இங்கே திருமால் தவித்தானே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது …. ஆ … காதல் பொல்லாதது
- மேகத்துக்கும் தாகமுண்டு

43) கண்டேன் கல்யாணப்பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறைக்கோலமே – மேயர் மீனாக்ஷ¢

44) முள்ளில்லா ரோஜா முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப் போல் நின்றேன் – மூன்று தெய்வங்கள்

45) ஆரம்பம் யாரிடம் உன்னிடமா
ஆசைபொங்கும் சொல்லச் சொல்ல  – மிஸ்டர் சம்பத்

46) தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடிமீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு – முடிசூடா மன்னன்

47) என் இதயராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதைப்பாடிப்பார்க்க வேண்டும் – நாலு பேருக்கு நன்றி

48) சபதஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம் விழிஜாலத்தில் உருவானதோ -
நாடகமே உலகம்

49) பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம் உன் வடிவில் வந்ததம்மா
ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளிமானே – நட்சத்திரம்

50) எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர்மேகங்கள் பனிக்காலங்கள் பெறவேண்டும் சுகங்களே -
நதியைத் தேடி வந்த கடல்

51) அவள் ஒரு பச்சைக் குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள் கோயில் தீபங்கள் மேளதாளங்கள் வாழ்த்துதே – நீ ஒரு மகாராணி

52) புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்துச் சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடிச் சிந்தாள் – ஊரும் உறவும்

53) வானத்தைப் பார்த்திருந்தேன் .. உந்தன் வண்ணம் தெரிந்தடி
வட்ட நிலவினிலே உந்தன் வாலிபம் வந்ததடி – பட்டம் பதவி

54) பசி எடுக்குற நேரம் வந்தா உன்னைப் பாக்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னைக் கேட்கணும் -
அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ அதைக் கிள்ளக்கூடாதோ
ராகத்தில் புதுராகத்தில் கதை சொல்லக்கூடாதோ – பட்டாம்பூச்சி

55) அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர்மேலே பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய்ப் பிறந்திருந்தாலும் இந்நேரம் என்னென்னவோ – பேரும் புகழும்

56) விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன்மாலை நிலாவினில் மேகங்கள்
என் மார்பினில் உலாவரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்- போக்கிரி ராஜா

57) பொன்வானிலே எழில் வெண்மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே .. என் தேவி – அன்பின் முகவரி

58)  தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொழுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே இந்த ராஜாவும் தவமிருந்தான் – ரகுபதி ராகவ ராஜாராம்

59) கல்யாண மாலை … கொண்டாடும் வேளை
வரவேண்டும் தரவேண்டும் உன்னோடு நாளை – ராமன் பரசுராமன்

60) விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது
பூ இன்று பெண்ணானது பூ இன்று உன்னானது
இதழோடு இதழ் சேர .. அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம் .. தம் தம். .
- ராம் லஷ்மண்

61) தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கண்களோ
உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன  – சபதம்

62) ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை
இவள் ராஜவம்சமோ ரதிதேவி அம்சமோ – சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

63) வந்தாளே ஒரு மகாராசி அன்பே தான் என்றும் இவள் ராசி
அதிகாரம் இவள் கைராசி அதை வெல்லும் எந்தன் முகராசி – சங்கர் சலீம் சைமன்

64) இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி – சாந்தி நிலையம்

65) கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம்
கண்கள் தெரியுது தெளிவாக
வானப் பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி
ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே – சத்யம்

66) சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி
மடியல்லவோ பொன்னூஞ்சல் .. உன் மகனாய் நான் வரவோ – யாருக்கு யார் காவல்

********************************************************************
   எஸ்.பி. பாலசுப்ரமணியன் & வாணிஜெயராம்
********************************************************************

1) வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
வெண்பனித் தென்றல் உள்ளவரையில் – வசந்தத்தில் ஒரு வானவில்

2) சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம்
விழி ஜாலத்தில் உருவானதோ – நாடகமே உலகம்

3) எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எதிர்வந்த போதும் திரை வந்து சேரும் – கண்ணோடு கண்

4) ஒரு தேவதை வந்தாள் மனக்கோவிலில் நின்றாள்
அவள் பார்வை பாமாலை
பூங்காற்று வீசும் ஆனந்தபொன்மாலை நேரம் – நீதிபதி

5) ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா

6) குறிஞ்சிமலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத் துடிக்க
ஒடியதென்ன என் மனம் வாடியதென்ன – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

7) இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதயத் துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம் – பில்லா

8. நான் உன்னை நினைச்சேன் நீ என்னை நினைச்ச
தன்னாலே ரெண்டு ஒன்னாச்சு
நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
உன்னாலத் தானே பலவண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத் தானே அது மாயம் என்றாச்சு – கண்ணில் தெரியும் கதைகள்

9) மதனோச்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடுதான் – சதுரங்கம்

10) வா வா என் வீணையே விரலோடு கோபமா
மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா
கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமா – சட்டம்

11) ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது உலாவும்
என் இளமைதான் ஊஞ்சலாடுது -  இளமை ஊஞ்சலாடுகிறது

12) மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நதி பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தேகம் – அக்கா

********************************************************************
   எஸ்.பி. பாலசுப்ரமணியன் & எஸ்.பி. ஷைலஜா
********************************************************************

1) மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ – தீராத விளையாட்டுப் பிள்ளை

2) மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா – ?

3) மனதில் என்ன நினைவுகளோ இளமை கனவோ
அதுவோ இதுவோ இனிய ரகசியமோ – பூந்தளிர்

4) கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன் – பெண் புத்தி பின் புத்தி
********************************************************************

பி.கு

வேலை மாற்றம் காரணமாக சில மாதங்களாக வலைப்பதிய வாய்க்கவில்லை.
 

May 31, 2006

இலக்கியவாதிகளின் பஞ்ச் டையலாக்குகள்

Filed under: Uncategorized — மரவண்டு @ 4:14 am

பேரளவு துன்பத்தின் சாயை படியாது வெறும் உயிர்ப்பிண்டமாக வாழ்ந்த ஒரு வாலிபன் திடீர் என்று உலகத்தில் இயல்பாக இருந்து வரும் கொடுமைகளையும் அநீதிகளையும் சமூகத்தின் வக்கிர விசித்திரங்களையும் கண்டு ஆவேசமாகக் கண்டதைத் தன் மன இருட்டில் தோய்த்துச் சொல்லிய பேய்க்கனவுகளாகும் என் கதைகள்.அதாவது பூர்வ கதைகளின் கரு அது தான் . அவற்றில் கதைக்குரிய கதைப்பின்னல் கிடையா.அவற்றிற்கு ஆரம்பம் முடிவு என்ற நிலைகளும் பெரும்பான்மையாகக் கிடையா.மன அவசத்தின் உருவகம் கதைகள் என்பதை ஒப்புக் கொள்வதனால் அவை கதைகளும் ஆகும்.இம்மாதிரியான முறையை அனுஷ்டித்து மேல்நாட்டில் கதைகள் பிரசுரமானது சகஜம்.அந்த முறையைத் தமிழில் இறக்குமதி செய்த பொறுப்பு அல்லது பொறுப்பின்மை என்னுடையதாகும் – ( புதுமைப்பித்தன் – சதங்கை ஜனவரி-மார்ச் 1998 )

 0

 சிறுவயதில் நான் மிகவும் நோஞ்சானாக இருந்தேன்.அதனால் சகசிறுவர்களிடமிருந்து நான் ஒதுங்கியிருந்தேன்.இந்தத் தனிமையே எனக்குள் தீராத காம வேட்கையை உண்டாக்கியது.சரீரமும் சரீர இச்சைகளும் என்னை ஒரு மர்மமான மனவெளிப் பிரதேசத்தில் இட்டுச் சென்றன.அடர்ந்த கானகத்தில் தனியாய்த் திரியும் வனவாசியைப் போல் ஆனேன்.சரீரத்தின் புதிர்களை சொற்களின் மூலமாகக் கடக்கவிரும்பினேன் / காதலின் மீதான வசீகரத்திலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.எந்தக்கட்டத்திலும் யாரோ ஒரு ஸ்திரீயை மிகத் தீவிரமாகக் காதலித்தபடியே இருக்கிறேன்.தொண்ணூறுகளின் முற்பகுதியில் ஒரு பெண்ணைக் காதலித்தேன்.அவளுக்கு எண்ணற்ற கடிதங்கள் எழுதினேன். ஆயிரம் பக்கங்கள் இருக்கலாம்.அதை வெட்டி ஒட்டிச் சுருக்கியது தான் ஸீரோ டிகிரி – ( சாருநிவேதிதா / கவிதாசரண் – செப்டம்பர் 2004)

 0

 பாரதி நமது ஆசான்.நமது என்றால் என்னுடைய , உன்னுடைய,இந்த மொழியில் எழுதுகிற எழுதப் போகிற அனைவருடையதும்.. ஒரு தடவை க.நா.சுப்பிரமணியம் கேட்டார்," பாரதி பாரதி என்று சொல்லிக்கிட்டிருக்காயே .. பாரதி எழுதலேண்ணா என்ன பண்ணியிருப்பே ? " என்று , " அதையெல்லாம் நான் எழுதியிருப்பேன்" என்று பதில் சொன்னேன்.பாரதி நம்மிலிருந்து வேறல்ல.நமது கனவுகளிலிருந்து பிறந்தவன் அவன்.நம்முடைய இலக்கியத்தின் ஒவ்வொரு கிளையும் அவனால் தொடங்கப்பட்டதுதான் – ( ஜெயகாந்தன் /  சொல்புதிது – நவம்பர் 1999)  

0

  கடைசிவரை நான் யதார்த்தவகை எழுத்துக்களையே எழுதுவேன்.இலக்கியமே யதார்த்தம் தான்.கடைசிவரை யாதர்த்தமே நிலைக்கும்.மற்றவகைகளெல்லாம் வரும் போகும்.இப்ப பண்ணப்படுகிற மேஜிக்கல் ரியலிசமெல்லாம் கூட மறுபடியும் ரியலிசத்திற்குத் தான் வரும் . வாழ்க்கை என்றைக்கு மேஜிக்கல்லாகுதோ அன்றைக்கு இலக்கியம் மேஜிக்காகலாம்.வாழ்க்கை எப்போது மித்(Myth) ஆகுதோ அப்ப கதைகளெல்லாம் மித் ஆகலாம். – ( வண்ணதாசன் (கல்யாண்ஜி) / சுபமங்களா – ஜூலை 1994 )

 0

  கவிதை எந்த வழிக்குக் கொண்டுபோகிறதோ அந்த வழியில் சென்று முடிவது தான் என் நோக்கம்.இன்றைய தமிழ்க்கவிதை என்னைத் தாண்டிப் போய்விடவில்லை. சங்க இலக்கியத்திலிருந்து பாரதிவரையிலான கவிஞர்களில் நான் யாருக்கும் குறைந்தவனில்லை – ( ஞானக்கூத்தன் / சுபமங்களா – அக்டோபர் 1992 )
 0

  என் கவிதைகளில் நதி நிறைய வரும்; பால்ய காலத்தில் படிந்த தாமிரவரூணியின் பாதிப்புதான் என்று இப்போது தோன்றுகிறது; நான் விரும்புவது நதிக்கரை நாகரீகம், விதிக்கப்பட்டது நெரிசல் மிக்க நகரம்;நான் திருநெல்வேலியிலேயே வாழ்கிற மாதிரி இருந்திருந்தால் வண்ணநிலவன், வண்ணதாசன் போன்ற ஸ்திரமான சிறுகதை எழுத்தாளனாகவோ , கலாப்ரியா போல ஸ்திரமான கவிஞனாகவோ வந்திருப்பேன் . இப்போது இருக்கிறது போல சிதறும் மனம் கொண்ட கவிஞனாகி இருக்கமாட்டேன் – ( கவிஞர் விக்ரமாதித்யன்/மேலும் – ஆகஸ்ட் 1992)

 0

  கரிசல்காடு வறட்சியான பூமியான போதிலும் எழுத்தாளர்களுக்கு வண்டி வண்டியாக விசயங்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.வாழ்க்கை எல்லா இடங்களிலும் முடிவற்ற நதியாக ஓடிக்கொண்டு இருப்பது போலத்தான் கரிசல் பூமியிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் என் கை அளவுக்கு அள்ளி அள்ளி எழுத்தாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.என் எழுத்து எப்போதும் கரிசல் காட்டைப் பற்றியதாகவே இருக்கும்.நகரத்துக்கு வருகிறேன்,அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.இவையெல்லாம் என் பார்வையை விசாலப்படுத்தும். ஆகாயம் முழுக்க என் இறக்கைவிரிந்தாலும் என் கால்கள் கரிசல் காட்டில்தான் இருக்கும் – ( மேலாண்மை பொன்னுச்சாமி / புத்தகம் பேசுது – ஏப்ரல்-மே 2005 )

0

தமிழ்நாட்டில் அதிக கவியரங்குகளில் கலந்து கொண்டவன் நான் தான்.கவியரங்க மேடைக்குப் புதுக்கவிதையை நான் தான் அறிமுகப்படுத்தினேன்.கவியரங்கை நான் ஒரு பரிசோதனை சாலையாகவே மாற்றினேன்.இன்றைய கவியரங்க நிகழ்ச்சிகள் தோற்றுப்போய்விட்டன.கையாளத் தெரியாதவர்கள் கையாண்டு அதைக் கெடுத்து விட்டார்கள் . அதனாலேயே கவியரங்கங்கள் பற்றித் தவறான அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது (அப்துல் ரகுமான் / சுபமங்களா – ஜனவரி 1994)

0

  எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல;வேள்வி அல்ல;பிரசவ வேதனையல்ல; ஆத்மசோதனையோ சத்தியசோதனையோ அல்ல;பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல;வாழ்க்கையைத் தேடும் முயற்சி ; என் சுயத்தைத் தேடும் முயற்சி;- (நாஞ்சில் நாடன்/நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று)

0

  தமிழர்களுக்குப் பொதுவாக பெரிசாக எதைப்பார்த்தாலும் ஒரு அதிர்ச்சி,பிரமிப்பு. அதனால் தான் யார் பெரிய கட் அவுட் வைப்பது என்ற போட்டி இங்கே முக்கியமாக இருக்கிறது.எண்ணூறு பக்கத்தில் டெம்மி சைஸில் ஒரு புத்தகம் வந்தால் அதைப் படிக்காமலேயே எழுதியவருக்கு அறிஞர் பட்டம்  கொடுக்காமல் சும்மா விடுவார்களா? விஷ்ணுபுரத்திற்கும் , ஜெயமோகனுக்கும் இந்தப் பெருமையைச் சாற்றுவதற்கு தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள் – ( பொ.வேல்ச்சாமி – நிறப்பிரிகை – மே 1998 )

 0

  தனிமையின் அமாவாசையில் என் குழந்தைப் பருவத்தில் நான் பெற்ற ஒரு துளி வெளிச்சம் தான் கவிதை . குழந்தைகள் சொல்வதுண்டு "குருவிக்கு அதன் கூட்டில் இரவுநேர ஒளி மின்வெட்டான் பூச்சி " என்று , எனக்கானால் அது கவிதை – ( மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குறுப்பு / சுபமங்களா ஏப்ரல் 1993 )

May 22, 2006

தாய் மாமன் ஆயிட்டேன்:-)

Filed under: Uncategorized — மரவண்டு @ 3:50 pm

என் தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் (30 வது நாள்) குழந்தைக்கு பேர் வைச்சோம், அன்னைக்கு தான் இந்த போட்டோ பிடிச்சோம். பாப்பா பேரு அஸ்மிதா.
தாய் மாமன் ஆனதுக்கெல்லாம் ஒரு பதிவான்னு நீங்க கேட்கலாம், ஆனா ஆசிப்பு பெரியப்பா ஆனதுக்கே ஒரு பதிவு போட்டாரு, அதுக்கு போட்டியா தான் இந்தப் பதிவு..

வலைப்பூ பக்கம் முன்னாடி மாதிரி வரமுடிலை, ஆனாலும் வலை மக்கள் கூட்டம் போட்டா தவறாம தலைய காமிச்சிட்டு வந்துடுறேன், கொஞ்ச நாளைக்கு முன்னாடி க்ருபா சங்கர் கல்யாண நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தேன், அங்க நிறைய நண்பர்கள் வந்திருந்தாங்க..

ஐகாரஸ், ரஜினிராம்கி, லலிதாராம், சுரேஸ் கண்ணன், நடராஜன் சீனிவாசன் இன்னும் பலர்

0

பி.கே. சிவகுமார் சென்னைக்கு வந்திருந்தார், உட்லாண்ட்ஸ்ல ஒரு மீட்டிங்க போட்டுட்டு ரஞ்சித் ஓட்டல் மொட்டை மாடில போயும் ஒரு மீ(க)ட்டிங் போட்டோம், நல்லா இருந்திச்சி, மீனு தான் கொஞ்சம் வேகலை.

பாஸ்டன் பாலாஜியை திடீர்னு எதிர்பாராம சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. எக்மோர் அபிராமி ஓட்டலில் நடந்த இலக்கிய சந்திப்பில் சந்தித்தேன், அன்றிரவு நான், சுரேஷ் கண்ணன், பிரசன்னா ரோஸாவசந்த் இவங்க எல்லாம் அடையாருல இருக்குற ஓட்டலில் சந்திச்சோம்..

இப்படித்தான் போய்ட்டிருக்கு வாழ்க்கை.. மத்தபடி விசேசமா ஒன்னும் இல்லை
பேரு மட்டும் பெருசா இலக்கியம்னு வச்சித் தொலைஞ்சிட்டேன் ஒன்னும் எழுத முடிலை [nose smile]
நேரம் கிடைச்சா வறேன்…

என்றும் அன்பகலா
மரவண்டு

March 21, 2006

பழமொழி வாங்க¨லாயோ பழமொழி

Filed under: Uncategorized — மரவண்டு @ 1:48 pm

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கிராமப்புறம் என்பதால் பழமொழிகளோடு
எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு.கிராமப்புற மக்களின் அன்றாட சம்பாஷணைகளில்
அவர்களை அறியாமலே பழமொழியும் கலந்து வரும்.நான் கண்ட கேட்ட
பழமொழிகளை எல்லாம் ஒரு நோட்டிலோ டைரியிலோ அவ்வப்போது
குறித்துக் கொள்வது  வழக்கம்.இந்தக் கட்டுரையை காலம் சென்ற எனது
ஆச்சி ஆவடையம்மாளுக்குச் சமர்ப்பிக்கிறேன் :-)

0

பழமொழியை அனுபவத்தின் குழந்தைகள் என்று சொல்வார்கள்.ஆகையால்
பழமொழியை பிழைமொழி என்று சொல்லிப் புறங்கையால் ஒதுக்கிவிடமுடியாது.
தமிழ் இலக்கியத்தில் பழமொழியானது , முதுசொல், முதுமொழி,பழஞ்சொல்,மூதுரை
என்று பலவாறாக குறிக்கப்படுகிறது.தொல்காப்பியத்தில் பழமொழிக்கான விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.

0

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி
குறித்த பொருளை முடித்ததற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப – தொல்காப்பியம்

0

நெல்லை மாவட்டத்தில் பழமொழியைச் சொலவடை என்றும் , பழைய ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஒவகதை என்றும் சேலத்தில் சொலவந்தரம் என்றும் கோவையில்
ஒப்புத் தட்டம் என்றும் அழைக்கிறார்கள்.ஆங்கிலத்தில் பழமொழியானது
Proverb என்றும் old sayings என்றும் அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான தமிழ்ப் பழமொழிகள் எதுகை மோனையிலும் , முரண்தொடையிலும்
எழுதப்பட்டுள்ளன.இதுவரை தமிழில் வெளிவந்த பழமொழித் தொகுப்பு
நூல்களை கீழே கொடுத்துள்ளேன் , இவற்றுள் கி.வா.ஜெகந்நாதன் அவர்கள்
எழுதிய புத்தகத்தில் சுமார் 20000 பழமொழிகளுக்கு மேல் தொகுக்கப்பட்டுள்ளன.

பழமொழிப் புத்தகங்கள்
(1)  தமிழ்ப் பழமொழிகள் (1842), பெர்சிவல்
(2)  பழமொழி (1870), லாரி
(3)  மாணவர்களுக்கான தமிழ்ப் பழமொழிக்கேற்ற ஆங்கிலப்பழமொழிகள்
     (1874), இராமசாமி அய்யங்கார்
(4)  பழமொழி புத்தகம் (1877),வேணுகோபால் நாயுடு
(5)  பழமொழித் திரட்டு (1888) , குப்புசாமி நாயுடு & கருப்பண்ணபிள்ளை
(6)  தமிழ்ப் பழமொழிகளும் அவற்றிற்கிணையான ஆங்கிலப் பழமொழிகளும்
     (1893), சுந்தர சாஸ்திரியார்
(7)  A Dictionary of Proverbs , John Lazanus 1894
(8)  A Dictionary of Tamil Proverbs , Haman Jenson 1897
(9)  இணைப் பழமொழிகள் , (1899) செல்வகேசவராயர்
(10) பழமொழித் திரட்டு , பார்த்தசாரதி பிள்ளை (1902)
(11) பழமொழி அகராதி , அனைவரத விநாயகம் பிள்ளை 1912
(12) பழமொழித் தீபிகை , சிதம்பரம் பிள்ளை 1916
(13) 1001 அபூர்வ பழமொழிகள் , கஸ்தூரி திலகம் 1946
(14) பழமொழி விளக்கக் கதைகள், இனியன் 1950
(15) ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப்
     பழமொழிகளும் , நீலாம்பிகை அம்மையார் , 1952
(16) பழமொழித் திரட்டு , சுப்பிரமணிய நாவலர், 1955
(17) பழமொழிக் கொத்து, வி.நந்த கோபால் – 1957
(18) தமிழ் நாட்டுப் பழமொழிகள் , எஸ்.கே.சாமி – 1960
(19) தென் மொழிகளில் பழமொழிகள், ரா.பி.சேதுப்பிள்ளை , 1962
(20) பழமொழியும் பண்பாடும் , செந்துறை முத்து , 1965
(21) பழமொழி ஓராயிரம் , எஸ்,ஏ.சுலைமான் , 1968
(22) பழமொழிகள் , தமிழ்வாணன் , 1976
(23) பழமொழிகளில் வேளாண்மை அறிவியல் , ந.வி.ஜெயராமன் 1981
(24) சமுதாய நோக்கில் பழமொழிகள் , சாலை இளந்திரையன் , 1975
(25) பல்நோக்கில் பழமொழிகள் , வி.பெருமாள் 1986
(26) தமிழ் பழமொழி இலக்கியம் , எஸ்,செளந்தர்ராஜன் 1990
(27) தமிழ்ப் பழமொழிகள்(20,000) , கி.வா.ஜெகந்நாதன் 1988
சில பழமொழிகளும் , சில பொன்மொழிகளும்
சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம்

இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?

தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது

கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி

கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்

அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது

அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது

அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்

ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்

ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்

அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை

அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து
தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு

அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்

அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்

படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?

அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்

ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்

ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு

அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்

அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்

புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்

பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்
பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்
நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்

பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்
அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை

ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்

மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது
அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்

உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது

சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும்
நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்

எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்

இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்

உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்

நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்

ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்
எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்

காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்

ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

செவிடன் இருமுறை சிரிப்பான்

ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்
பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்

ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்

பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்
தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்

குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்

அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்

குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.

அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்

ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்

தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை

கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்

மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்

வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
தோண்டிக்கொள்கிறான்

இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது

உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை

ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்

மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..

உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை

நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்

பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்

மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்

மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்

தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது

பழமொழியில் உமி கிடையாது

கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்
மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும்
அதிகமாய்க் குத்தும்

உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்

ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்

ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின்
அடியிலுள்ள பெண் – இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக்
கொண்டே இருக்கும்

மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்

தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை

குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை

ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்

ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை

மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்

ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை

திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும்
ஒரு விலாங்கும் இருக்கும்

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்
பற்றிய நினைப்பை உண்டாக்குவார்

பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்

பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்
அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்

கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்
வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா

சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன்
சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்
உடையார் பா¨ளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்

சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்

பழைய இஞ்சியில் காரம் அதிகம்

உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்

பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்

மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்

சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்

தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்

போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்

தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது

**********************************************************************

துணை நூற்பட்டியல்
(1) நாட்டார் வழக்காற்றியல் : சில அடிப்படைகள் – தே .லூர்து
(2) நாட்டுப்புற இயல் ஆய்வு – ச.சக்திவேல்
(3) உலகப்பழமொழிகள் – ப.ராமஸ்வாமி
(4) தமிழ்ப்பழமொழிகள் – எழுதியவர் பெயர் ஞாபகத்திலில்லை

மேலும் சில புத்தகங்கள் மற்றும் சில கிழவிகள் :-)

என்றும் அன்பகலா
மரவண்டு

 

 
 

« Previous PageNext Page »

Blog at WordPress.com.