வாங்க வாங்க
அந்த பழைய செங்காமட்டிக் கலரு வீடு சரிப்பட்டுவரலை , அதான் இங்க மாறி வந்துட்டேன் , எப்படி இருக்கு புதுவீடு ! இனிமேல் இந்த வீட்டுல தான் குடித்தனம் நடத்தப் போறேன்.இன்னும் கொஞ்சம் பூச்சு வேலை இருக்கு , அதை முடிச்சிட்டு எழுத ஆரம்பிக்கணும்.வழக்கம் போல நான் ரசித்த இலக்கியங்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்வேன்.அப்பப்போ ஒப்பேத்துற பதிவும் போடுவேன் , கண்டுக்கப்படாது.
இந்தப் படத்தப்பாருங்க, சூப்பரா இருக்குல
பெறவு பாப்போம்
என்றும் அன்பகலா
மரவண்டு
சோதனை
Comment by ilakkiyam — December 19, 2005 @ 3:30 pm |
மரவண்டு,
புதுவீடு நல்லா இருக்குவே.
கலக்குங்க.
Comment by kumaresan — December 19, 2005 @ 3:58 pm |
வாங்க நல்லாயிருங்க
நானும் புது சுபசெய்தி சொல்றீங்களோன்னு வந்தேன்.சரிதான்.
வீட்ட கட்டிப்பாரு
கல்யாணம் செஞ்சு பாரு ன்னு சும்மாவா சொன்னாங்க.
புடிச்சத எழுதுங்கய்யா
படிக்கறதுக்கு இருக்கோம்.
Comment by madhumitha — December 19, 2005 @ 4:02 pm |
படம் ரொம்ப நல்லாருக்கு
Comment by madhumitha — December 19, 2005 @ 4:03 pm |
புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்!
Comment by சேதுக்கரசி — December 19, 2005 @ 5:41 pm |
வணக்கம். புதுமனைப்புகுவிழாவுக்கு வாழ்த்துக்கள்.
படம் சூப்பர்.
Comment by அன்பு — December 20, 2005 @ 2:21 am |
அண்ணாத்த,
என்னாத்த சொல்வேணுங்கோ, புதுவீடு சூப்பருங்கோ,
புதுவீடு சூப்பராயிருக்கட்டுங்கோ, பதிவுகளை ரெடி பண்ணுங்கோ.
என்றும் நன்றிகளா(ஹிஹி)
மோகன்தாஸ்
Comment by Mohandoss Ilangovan — December 20, 2005 @ 5:31 am |
புது வீடு நல்லா இருக்கு.
வாழ்த்துகள்
Comment by துளசி கோபால் — December 20, 2005 @ 6:19 am |
லே வென்று!!
செங்கா மட்டி கலரா? மொவனே புதுசா சின்ன வீடு கிடைச்சதும் பழைய வீடு அப்படி ஆயிடுச்சாக்கும்.அங்குன ஒரு வீடு இங்குன ஒரு வீடுன்னு நல்லா இருலே மக்கா!!
சாத்தான்குளத்தான்
Comment by ஆசிப் மீரான் — December 20, 2005 @ 6:41 am |
hi maravandu,
how are you?
i’m really wondered on seeing your postings and collections..,
keep it up…
i’m also from Virudhunagar district – Rajapalyam
now i’m in IIT Kharagpur Near Culcutta
please mail me when ever u r free.
with Regards,
K.Esakki Muthu
Comment by Muthu — March 30, 2007 @ 6:53 am |