வாங்க வாங்க
அந்த பழைய செங்காமட்டிக் கலரு வீடு சரிப்பட்டுவரலை , அதான் இங்க மாறி வந்துட்டேன் , எப்படி இருக்கு புதுவீடு ! இனிமேல் இந்த வீட்டுல தான் குடித்தனம் நடத்தப் போறேன்.இன்னும் கொஞ்சம் பூச்சு வேலை இருக்கு , அதை முடிச்சிட்டு எழுத ஆரம்பிக்கணும்.வழக்கம் போல நான் ரசித்த இலக்கியங்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்வேன்.அப்பப்போ ஒப்பேத்துற பதிவும் போடுவேன் , கண்டுக்கப்படாது.
இந்தப் படத்தப்பாருங்க, சூப்பரா இருக்குல
பெறவு பாப்போம்
என்றும் அன்பகலா
மரவண்டு