மரவண்டின் ரீங்காரம்

May 14, 2007

ஜெயச்சந்திரன் பாடல்கள்

Filed under: Uncategorized — மரவண்டு @ 7:42 pm

பாடகர் ஜெயச்சந்திரன் தமிழில் இதுவரை சுமார் 400 பாடல்கள் பாடியிருக்கிறார்.என்னிடம் 300 பாடல்கள் வரை Mp3 வடிவில் இருக்கின்றன.

0

ஜெயச்சந்திரன் தமிழில் பாடிய முதல் பாடல் மணிப்பாயல் என்ற படத்திலுள்ள தங்கச் சிமிழ் போல் இதழோ அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ என்ற பாடலாகும்

0

எனது தேடலுக்கு உதவியாக இருந்து வரும் டாக்டர் நாகராஜன் அவர்களுக்கு இந்நேரம் நன்றி கூறிக்கொள்கிறேன் . என்னிடம் உள்ள ஜெயச்சந்திரன் பாடல்கள் அனைத்தையும் நண்பர் சையத் குசைனின் musicplug.in இல் வலையேற்றம் செய்து கொண்டிருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

0

இந்தப் பதிவின் இறுதியில் நான் தேடிக் கொண்டிருக்கும் பாடல்களையும் குறிப்பிட்டிருக்கிறேன் . ஏதேனும் உங்களிடமிருந்தால் அறியத் தாருங்கள் . மேலும் இந்தப்
பதிவில் இடம்பெறாத பாடலையும் எனக்கு அறியத் தாருங்கள்.

(1) பொன்னென்ன பூவென்ன கண்ணே .. உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே/ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை .. புவி காணாமல் போகாது பெண்ணே 0 ஜெயச்சந்திரன் – அலைகள்

(2) தங்கச் சிமிழ் போல் இதழோ .. அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ/தங்கச்சிலை போல் உடலோ .. அது தலைவனின் இன்பக் கடலோ0 ஜெயச்சந்திரன் – மணிப்பாயல்

(3) அழகே உன்னை ஆராதனை செய்கின்றேன் / மலரே மலரே ஆராதனை செய்கின்றேன்0ஜெயச்சந்திரன் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(4) கீதா .. சங்கீதா .. சங்கீதமே செளபாக்கியமே .. ஜீவஅமுதம் உன் மோகனம்0ஜெயசந்திரன் – & ஜென்சி- அன்பே சங்கீதா

(5) சங்கீதமே .. என் தெய்வீகமே .. நான் தேடும் என் காதல் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே … பேரின்பமே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – காஷ்மீர் காதலி

(6) மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் .. இது முதலுறவு .. இது முதல் கனவு/இந்தத் திருநாள் .. தொடரும் … தொடரும் 0ஜெயச்சந்திரன் & சுசிலா – முதல் இரவு

(7) பாடிவா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே 0ஜெயச்சந்திரன் – முடிவல்ல ஆரம்பம்

(8) திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒருவிழா வேரினிலே நீ பழுத்த பலா …விழிகளிலே தேன் வழிந்த நிலா .. இதோ ..0ஜெயச்சந்திரன் & ? – நாம் இருவர்

(9) அழகாகச் சிரித்தது அந்த நிலவு ..அதுதான் இதுவோ அனலாக கொதித்தது இந்த மனது …இதுதான் வயதோ0ஜெயச்சந்திரன் & ஜானகி – டிசம்பர் பூக்கள்

(10) நான் மெதுவாகத் தொடுகின்ற போது.. கண் மயங்காமல் இருப்பாளோ மாதுதிருமேனி கொஞ்சம் .. தழுவாமல் நெஞ்சம்..துயிலாது …கண்கள் துயிலாது 0 ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம் – உனக்கும் வாழ்வு வரும்

(11) உந்தன் காவிய மேடையிலே .. நான் கவிதைகள் எழுதுகின்றேன்/அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன் ..0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – முறைப்பொண்ணு

(12) உன் விழி சொல்லும் சிறுகதையொன்று ஒரு தொடராக மலர்கின்றதோ அதன் சுவையென்ன அதன் பொருளென்ன .. நாளை விடிந்தாலே தெரியும் கண்ணே 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

(13) இந்திரலோகத்தில் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தாளம் தவறிய ராகம்

(14) மதுக்கடலோ .. மரகத ரதமோ.. மதன் விடும் கணையோ ..மழைமுகில் விழியோ/கனியிதழ் சுவைதனில் போதை ஊட்டும் கோதை .. மணம் கமழ் ராதை நீயே சீதை0ஜெயச்சந்திரன் & ஜானகி – குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

(15) செவ்வானமே பொன்மேகமே செவ்வானமே பொன்மேகமே 0ஜெயச்சந்திரன் & சசிரேகா கோரஸ் – நல்லதொரு குடும்பம்

(16) எனது விழி வழிமேலே … கனவு பல விழி மேலே/வருவாயா .. நீ வருவாயா என நானே எதிர்பார்த்தேன் ..0ஜெயச்சந்திரன் & ஜானகி கோரஸ் – சொல்லத் துடிக்குது மனசு

(17) தாலாட்டுதே வானம் .. தல்லாடுதே மேகம்.. தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் … இது கார்கால சங்கீதம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடல் மீன்கள்

(18) ஒரு வானவில் போலே .. என் வாழ்விலே வந்தாய்/உன் பார்வையால் எனை வென்றாய் .. என் உயிரிலே நீ கலந்தாய்..0ஜெயச்சந்திரன் & ஜானகி – காற்றிலே வரும் கீதம்

(19) சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா ..0ஜெயச்சந்திரன் கோரஸ் – காற்றினிலே வரும் கீதம்

(20) இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமேகனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வைதேகி காத்திருந்தாள்

(21) மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ ..வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோஇவள் ஆவாரம் பூதானோ ..நடை தேர்தானோ .. சலங்கைகள் தரும் இசை தேன்தானோ0ஜெயச்சந்திரன் – கிழக்கே போகும் ரயில்

(22) வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் ..புதுமுகமான மலர்களே நீங்கள்நதிதனில் ஆடி .. கவி பல பாடி .. அசைந்து ஆடுங்கள் அசைந்து ஆடுங்கள்0ஜெயச்சந்திரன் – ரயில் பயணங்களில்

(23) ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு .. பொன்மானே உன்னைத் தேடுது0ஜெயச்சந்திரன் – வைதேகி காத்திருந்தாள்

(24) காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடிபூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி0ஜெயச்சந்திரன் – வைதேகி காத்திருந்தாள்

(25) ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – தழுவாத கைகள்

(26) விழியே விளக்கொன்று ஏற்று ..விழுந்தேன் உன் மார்பில் நேற்று 0ஜெயச்சந்திரன் & ஜானகி – தழுவாத கைகள்

(27) அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானேஐயர் வைக்கலை .. அம்மி மிதிக்கலை .. மேளமும் கொட்டலை .. தாலியும் கட்டலைகல்யாணம் தான் ஆகிப்போச்சு இன்னிக்கு முதலிரவு என்ன ஆச்சு ?0ஜெயச்சந்திரன் & வித்யா – நட்பு

(28) அஞ்சுவிரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னைச் சேர்த்து0ஜெயச்சந்திரன் & ஜானகி – நட்பு

(29) மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே0ஜெயச்சந்திரன் & சுசிலா – நானே ராஜா நானே மந்திரி

(29) பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா0ஜெயச்சந்திரன் & சுசிலா – பகல்நிலவு

(30) காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ .. நெருங்கிவா படிக்கலாம் ரசிக்கலாம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

(31) தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ 0ஜெயச்சந்திரன் & ஜானகி – அந்த 7 நாட்கள்

(32) கவிதை அரங்கேறும் நேரம் மலர்க்கனைகள் பரிமாறும் தேகம்இனி நாளும் கல்யாண ராகம் .. இன்ப நினைவு சங்கீதமாகும்0ஜெயச்சந்திரன் & ஜானகி – அந்த 7 நாட்கள்

(33)கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ என் காதல்வீணை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – லாட்டரி டிக்கெட்

(34) தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த ராகம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – உன்னை நான் சந்திதேன்

(35) தவிக்குது தயங்குது ஒரு மனது .. தினம் தினம் தூங்காமலேஒரு சுகம் காணாமலே … 0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – நதியைத் தேடிவந்த கடல்

(36) பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா/உன் தோளுக்காகத் தான் இந்த மாலை ஏங்குது ..0ஜெயச்சந்திரன் & ஜானகி – அம்மன் கோவில் கிழக்காலே

(37) காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்0ஜெயச்சந்திரன் & சுனந்தா – புதுமைப்பெண்

(38) செம்மீனே செம்மீனே உன் கிட்ட சொன்னேனே0ஜெயச்சந்திரன் & சுனந்தா – செவ்வந்தி

(39) கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்0ஜெயச்சந்திரன் – ஒரு தலை ராகம்

(40) காதல் ஒரு வழிப்பாதை பயணம்0ஜெயச்சந்திரன் –
கிளிஞ்சல்கள்

(41) கலையோ சிலையோ .. இது பொன் மான் நிலையோ… பனியோ பூங்கிளியோ .. நிலம் பார்க்க வந்த நிலவோ 0ஜெயச்சந்திரன் – பகலில் ஒரு இரவு

(42) ஆடிவெள்ளி … தேடி உன்னை … நான் அடைந்த நேரம் / கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மூன்று முடிச்சு

(43) மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை .. மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில் காதல் தேவதைகள் பாடும் பாடல்களில் பரவசம் அடைகின்ற இதயங்களே …0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சாவித்திரி

(44) மலரோ நிலவோ மலைமகளோ … தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ0ஜெயச்சந்திரன் – ராகபந்தங்கள்

(45) பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும்பாடிவா பாடிவா .. பூந்தென்றலே ..0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – புவனா ஒரு கேள்விக்குறி

(46) பூவே மல்லிகைப் பூவே நெஞ்சில் போதை ஏறுதடி/பொன்மேனியும் கண்ஜாடையும் கண்டு காதல் மீறுதடி0ஜெயச்சந்திரன்&ஜானகி – ?

(47) தேவி … செந்தூரக் கோலம் .. என் சிங்கார தீபம் .. திருக்கோயில் தெய்வம்/நான் உனக்காக வாழ்வேன் .. காதல் இது காலங்களின்
லீலை0ஜெயச்சந்திரன் & ஜானகி – துர்காதேவி

(48) மெளனமல்ல மயக்கம் .. இளமை ரதங்கள் வெள்ளோட்டம் ..சலனம் பார்வையில்.. சரசம் வார்த்தையில் .. மெய்சிலிர்க்கும் வேளையில்0ஜெயச்சந்திரன் & ஜானகி -அழகு

(49) கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே0ஜெயச்சந்திரன் –
வைகாசி பொறந்தாச்சு

(50) கோடி இன்பங்கள்.. தேடும் உள்ளங்கள் … ஊடல் வந்தாலே கூடும்பாவை உன் தேகம் .. போதை உண்டாகும் .. பூமஞ்சம் ஆதலால்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அவள் ஒரு காவியம்

(51) பாவை நீ மல்லிகை.. பால் நிலா புன்னகை மான்களில் ஓர்வகை .. மங்கையே என்னிடம் நீ அன்புவை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தெய்வீக ராகங்கள்

(52) என்னவோ சேதி மனம் பேச எண்ணும் பேசாது/காதலின் கீதம் இங்கு
பாடவரும் பாடாது0ஜெயச்சந்திரன் & ஜானகி – தேநீர்

(53) முத்துரதமோ .. முல்லைச்சரமோ .. மூன்று கனியோ .. பிள்ளைத் தமிழோ கண்ணே நீ விளையாடு… கனிந்த மனதில் எழுந்த நினைவில் காதல் உறாவாடு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பொன்னகரம்

(54) நீரில் ஒரு தாமரை .. தாமரையில் பூவிதழ் … பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நெஞ்சத்தை அள்ளித்தா

(55) காமதேணு கன்னியாக கண்ணில் வந்ததைக் கண்டேன்/இது தானே தேவலோகம் .. இனிமேல் தான் ராஜயோகம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பால்காரி

(56) இசைக்கவோ நம் கல்யாண ராகம்..கண்மூடி மெளனமாய் நாண மேனியில் கோலம் போடும் போது0ஜெயச்சந்திரன் & ஜானகி – மலர்களே மலருங்கள்

(57) பூமாலைகள் இரு தோள் சேருமே வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்..0ஜெயச்சந்திரன் & ஜானகி- ஜாதிப்பூக்கள்

(58) ஊதக் காத்து வீசயில குயிலு கூவயில வாட தான் என்ன வாட்டுது0ஜெயச்சந்திரன் & ஜானகி – கிராமத்து அத்தியாயம்

(59) பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா 0ஜெயச்சந்திரன் & சுனந்தா – என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்

(60)சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை0 ஜெயச்சந்திரன் -செந்தூரப் பூவே

(61) கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே..0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடலோரக்கவிதைகள்

(62) வெள்ளி நிலாவினிலே .. தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா …0ஜெயச்சந்திரன் – சொன்னது நீதானா

(63) உறவுகள் தொடர்கதை .. உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் .. முடிவிலும் ஒன்று தொடரலாம் .. இனியெல்லாம் சுகமே 0 ஜெயச்சந்திரன் – அவள் அப்படித்தான்

(64) பாவைமலர் மொட்டு .. இளம்பருவமோ பருவமோ ஈரெட்டு/பாடும் வண்ணச்சிட்டு .. ஒன்று தரவா கன்னம் தொட்டு… 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அன்புள்ள அத்தான்

(65) பாடு தென்றலே புதுமணம் வந்தது … ஆடு தோகையே புது இசை வந்தது ..காதலென்னும் பூமழையைப் பாடிடுவாய் கவிதையினிலே நெஞ்சமே …0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நெல்லிக்கனி

(66) அன்பே உன் பேர் என்ன ரதியோ .. ஆனந்த நீராடும் நதியோ..கண்ணே உன் சொல் என்ன அமுதோ .. காணாத கோலங்கள் எதுவோ ?0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- இதயமலர்

(67) மீனா …ஹலோ மீனா …கண்கள் கடல்மீனா … விண்ணின் ஒளிமீனா …மண்ணின் பொன்மீனா .. மன்னன் கொடிமீனா .. புது மோகம் உன்னிடம் …0ஜெயச்சந்திரன் – மாம்பழத்துவண்டு

(68) அலையே கடல் அலையே .. ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்..இன்ப நினைவினில் பாடுகிறாய் என்னென்னவோ உன் ஆசைகள் 0ஜெயச்சந்திரன்&ஜானகி – திருக்கல்யாணம்

(69) என்னோடு என்னன்னவோ ரகசியம் …உன்னோடு சொல்லவேண்டும் அவசியம்சொல்லத்தான் ஆசை துடிக்கின்றது .. நாணம் தடுக்கின்றது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் -தூண்டில் மீன்கள்

(70) பாலாபிஷேகம் செய்யவோ உனக்குத் தேனாபிஷேகம் செய்யவோ..அலங்காரவள்ளி திருநாமம் சொல்லி மலர்கொண்டு பூஜைசெய்யவோ…0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – முத்தான
முத்தல்லவோ

(71) ஓடும் நதிகளில் ஆடும் மலர்களில் உனது முகம்/ஓங்கும் மலைகளில் தோன்றும் கனிகளில் உனது மணம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சரிகமபதநி

(73) தென்றல் ஒரு தாளம் சொன்னது… சிந்தும் சங்கீதம் வந்ததுசந்தங்கள் தண்ணீர் தந்தது மாலைப்பெண்ணே …0ஜெயச்சந்திரன் – கனவுகள் கற்பனைகள்

(74) ஆயிரம் ஜென்மங்கள் ஆசைகள் ஊர்வலம் இணைவதோ பறவைகள்/இதயம் உன்னை நாடும் இதழ்கள் உன்னைத் தேடும் நல்ல நாள் அல்லவோ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அந்த வீட்டில் ஒரு கோயில்

(75) கடல் அலை கால்களை முத்தமிடும் புதுக்கலைசத்தமில்லாத முத்தங்களை கற்றுத் தந்தாள் இந்தக் கன்னி அலை 0ஜெயச்சந்திரன் – பொம்பளமனசு

(76) மல்லிகை பூவில் இன்று .. புன்னகை கோலம் ஒன்று .. மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…. என்னென்று நீ சொல்லு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பெண்ணின் வாழ்க்கை

(77) வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ..ஒரு வீணை கொண்டு வா .. ஒரு ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – அம்பிகாபதி

(78) அக்கா ஒரு ராஜாத்தி .. இவ அழகா சிரிச்சு நாளாச்சு/மனம் போலவே வாழ்வு .. உனை வந்து தான் சேர .. பிறந்தது காதல் இங்கே வா0ஜெயச்சந்திரன் & ஜென்சி – முகத்தில் முகம் பார்க்கலாம்

(79) ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ/யார் வந்து பிறப்பாரோ .. கண்ணான என் செல்வமே0ஜெயச்சந்திரன் & எல்.ஆர்.ஈஸ்வரி – மீனாக்ஷ¢குங்குமம்

(80) மேலாடை மேகத்தில் நீந்தும் .. பூமேடை நான் ஆடும் ஊஞ்சல்/நீராடும் தேகத்தில் மேனி .. தள்ளாடும் செந்தாழம் பூதானோ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அக்கரைக்கு வாரீங்களா

(81) ஒரு தெய்வம் தந்த பூவே0ஜெயச்சந்திரன் & ? – கன்னத்தில் முத்தமிட்டால்

(82) ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன் பேர சொல்லும் ரோசாப்பூ0ஜெயச்சந்திரன் & ? – சூர்யவம்சம்

(83) கதை சொல்லும் கிளிகள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கராத்தே கமலா

(84) கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாதுமன்னன் வந்த பின்னே தன்நினைவு என்பது ஏது 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஆயிரம் ஜென்மங்கள்

(85) அமுத தமிழில் எழுதும் புதுமைப்புலவன் நீ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

(86) திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மேயர்மீனாக்ஷ¢

(87) கொல்லையிலே தென்னை வைத்து0 ஜெயச்சந்திரன் – காதலன்

(88) ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும் உன்னோடு தானே நான் வாழுவேனே/பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை யாவும் உன்னோடு தானே என் கண்ணின் மணியே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

(89) சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது .. அன்பில் சேர்ந்தாடும் போது சுவை நூறானது/காதல் கொண்டாடும் மனம் தேனானது .. கல்யாணக் கோலம் தினம் கொண்டாடுது0ஜெயச்சந்திரன் & ஜானகி – தேநீர்

(90) விழியோ உறங்கவில்லை … ஒரு கனவோ வரவுமில்லை/ கனவினிலேனும் தலைவனைக்காண கண்ணே நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நீ வாழவேண்டும்

(91) எங்கெங்கும் அவள் முகம் அங்கெல்லாம் என் மனம் ஏந்திழை அவள் உடல் தங்கம் .. அவள் இயல் இசை நாடகச் சங்கம்0ஜெயச்சந்திரன் – நெருப்பிலே பூத்த மலர்

(92) இதயவாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்/எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் 0ஜெயச்சந்திரன் – நெஞ்சில் ஒரு ராகம்

(93) செவ்வானமே பொன்மேகமே தூவுங்கள் மலர்கள் கோடிசொல்லுங்கள் கவிதை கோடி0ஜெயச்சந்திரன் குழுவினர்- நல்லதொரு குடும்பம்

(94) கலைமாமணியே சுவைமாங்கனியே எந்தன் சிங்காரச் செவ்வானமே அன்பே சங்கீதமே…/மணிமாளிகையே .. திருவாசகமே.. ஒளிமங்காத பொன்னாரமே.. அன்பே சங்கீதமே…0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பணம் பெண் பாசம்

(95) நாலுவகை பூவில் .. மலர்க்கோட்டை … அதில் ராணியாகிறாய்/நாலு புறம் வீசும் மலர்வாசம் அதில் நீயே ஆள்கிறாய்0ஜெயச்சந்திரன் & ஜானகி – ?

(96) பால் நிலவு காய்ந்ததேன் .. பார் முழுதும் ஓய்ந்ததேன்ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ .. நீ தான் உயிரே0ஜெயச்சந்திரன் – யாரோ அழைக்கிறார்கள்

(97) – ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடிசூடிக் கன்னம் சிவந்தாள்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நந்தா என் நிலா

(98) சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சேன்/சாமியே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – உங்களில் ஒருத்தி

(99)சின்னப்பூவே மெல்லப் பேசு உந்தன் காதல் சொல்லிப்பாடு/வண்ணப் பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது ..உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது0ஜெயச்சந்திரன் & சித்ரா- சின்னப்பூவே மெல்லப் பேசு

(100) நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்/அவன் போல் எனக்கு ஒரு தாரம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஆசைக்கு வயசில்லை

(101) மணிமாளிகை கண்ட மகாராணியே .. மன்மதன் கோவிலில் மங்கள ஓசைகள்..மங்கையின் சொர்க்கங்கள் மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலாமுகம் ஏனடி வெட்கங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- தரையில் வாழும் மீன்கள்

(102) மகாராணி .. உனைத்தேடி வரும் நேரமே .. எங்கும் குழல் நாதமே/தென்றல் தேரில் வருவான் .. அந்தக் காமன் விடுவான் .. கணை இவள் விழி0ஜெயச்சந்திரன் & ஜானகி – ஆயிரம் வாசல் இதயம்

(103) சிந்து நதி ஓரம் தென்றல் விளையாடும்..கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்0ஜெயச்சந்திரன் & சுசிலா – மலர்களில் அவள் மல்லிகை

(104) வா வா ஆடிவா வா வா ஆடிவா உன்னை அழைத்தேன் வா வா ஆடிவா.ஒரு நதியலை போல் வா வா ஆடிவா காதோரம் பூபாளம் இனிக்கும் ..0ஜெயச்சந்திரன் & – கல்லுக்குள் தேரை

(105) உனக்காக பூஜை செய்யும் பக்தனம்மா .. உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா/மனக்கோவில் தேவியே .. நீ தான் என் ஆவியே.. கட்டுக் கூந்தல் காற்றில் ஆட 0ஜெயச்சந்திரன் & ஜானகி – என் ஆசை உன்னோடுதான்

(106) தமிழில் இருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது அதைத் தழுவத் தழுவப் புதிய புதிய கவிதை பிறந்தது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- பருவத்தின் வாசலிலே

(107) அழகி ஒருத்தி இளநீர் விக்குறா கொழும்பு வீதியிலேஅருகில் ஒருத்தன் உருகி நிக்குறான் குமரி அழகினிலே0ஜெயச்சந்திரன் & ? – பைலட் பிரேம்நாத்

(108) இருவிழிகள் பிறந்ததம்மா உலகைக் காணவே/இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப் போலவே 0ஜெயச்சந்திரன் & ஜானகி – சின்னமுள்ளு பெரியமுள்ளு

(109) இது காலாகாலம் அலைகள் கரையில் ஏறி வரஇது நேராநேரம் கடலில் படகு ஆடிவர 0ஜெயச்சந்திரன் & ? – வலம்புரிச்சங்கு

(110) அனுராகமே உந்தன் இளந்தேகமே அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- கிளிப்பிள்ளை

(111) அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னைத் தந்த பெரியவர்க்கு..நன்றி சொல்லும் நேரமிது … நான் வணங்கும் தெய்வமிது0ஜெயச்சந்திரன்&ஜானகி – எங்கல் குல தெய்வம்

(112) மாசி மாதம் முகூர்த்த நேரம் மேடை மங்களம் திருமணம் வந்த நாள் இருமணம் இந்த நாள் 0ஜெயச்சந்திரன் & ? – பெண்ணின்வாழ்க்கை

(113) அந்தரங்க நீர்க்குளத்தே .. ஊர்த்தெழுந்த தாமரைகள் .. சந்தியிலே மலராகிஅந்தியிலே மொட்டாகி சிந்தையிலே கோலமிட்டு திரும்பாமற் போயினவோ0ஜெயச்சந்திரன் & ? – சுஜாதா

(114) எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பொன்டாட்டிஎன் ஆசை நீ கேளடி .. பாலாக தேனாக முத்தங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – டெளரிகல்யாணம்

(115) கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஒரு கொடியில் இருமலர்கள்

(116) நிலவாகி வந்ததொரு பெண்ணே … மலர்போல மேனிமுகம் கண்ணேதினம் நானே வருவேனே .. அதில் நானும் நீயும் புது மோகம் தேடிகாதல் சுகம் கூடி மகிழ்வோமே0ஜெயச்சந்திரன் & – அவள் ஒரு தனிராகம்

(117) சொல்லாமலே யார் பார்த்தது .. நெஞ்சோடு தான் பூப்பூத்ததுமழை சுடுகின்றதே .. அடி அது காதலா.. தீ குளிர்கின்றதே.. அடி இது காதலாஇந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா .. 0 ஜெயச்சந்திரன் & ? – பூவே உனக்காக

(118)நான் வரைந்த ஓவியமே 0 ஜெயச்சந்திரன் – எல்லாம் அவளே

(119) கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா டிங் டிங் டிங் டிங் 0ஜெயசந்திரன் – சுந்தராடிராவல்ஸ்

(120) நீ சந்தனம் பூசிய செண்பகமே லாலாலல்லலாலா 0ஜெயச்சந்திரன் – சுந்தராடிராவல்ஸ்

(122) சாமந்திபூவுக்கும்0ஜெயச்சந்திரன் – புத்தம்புதுபூவே

(123) – சித்திரை நிலவு சேலையில் வந்தது பெண்ணே/அந்த சேலையின் புண்ணியம் நான் பெறவேண்டும் கண்ணே0ஜெயச்சந்திரன் & ? – வண்டிச்சோலை சின்னராசு

(124) ஊரெல்லாம் சாமி0ஜெயசந்திரன் & ஜானகி – தெய்வவாக்கு

(125) என் மேல் விழுந்த மழைத்துளியே 0ஜெயச்சந்திரன் & சித்ரா – மேமாதம்

(126) வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வரம்

(127) இந்த பச்சக்கிளி0ஜெயச்சந்திரன் – பொன்விலங்கு

(128) ராஜ்ஜியமே0ஜெயச்சந்திரன் – பாபா

(129) பூவண்ணம் போல நெஞ்சம் 0ஜெயச்சந்திரன் & சுசிலா – அழியாத கோலங்கள்

(130) கார்த்திகையில் மாலையிட்டு0ஜெயச்சந்திரன் & ? – ?

(131) இது காலாகாலம் அலைகள் கரையில் ஆடிவரும்0ஜெயச்சந்திரன் & ஜானகி – வலம்புரிசங்கு

(132) கண்ணா வா வா வசந்த ராகம் காதல் ராகம் பாடுதே0ஜெயச்சந்திரன் & ஜானகி – மலர்கள் நனைகின்றன

(133) ஆத்தங்கரையில் ஒரு ரோஜா 0 ஜெயச்சந்திரன் & சுசிலா – ஒரேமுத்தம்

(134) ராஜாப்பொண்ணு வாடியம்மா0ஜெயச்சந்திரன் & சுசிலா – ஒரேமுத்தம்

(135) ராஜா வாடா சிங்கக்குட்டி0ஜெயச்சந்திரன் & ஜானகி – கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

(136) புல்லைக் கூட பாடவைத்த 0ஜெயச்சந்திரன் & ? – என்புருஷன் தான் எனக்கு மட்டும்தான்

(137) கவிதை கேளுங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – புன்னகை மன்னன்

(138) ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் -வணக்கத்துக்குரிய காதலியே

(139) தேவி என் தேவி நீதானே .. அழகிய தேவி பொன்வேலி நான்தானே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வேலி

(140) இளமையின் நினைவுகள் ஆயிரம் மலர்களில் எழுதிய ஓவியம் 0ஜெயச்சந்திரன் & சுசிலா – செல்வாக்கு

(141) நீரோடை கண்டு நீராட வந்தேன் வாராயோ என் செல்வமே 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கருப்புசட்டைக்காரன்

(142) மாலை மாஞ்சோலை மலர்வாசனை அடி ஆகாதோ ஆண்வாசனை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஒரு மனிதன் ஒரு மனைவி

(143) தெய்வம் நம்மை வாழ்த்தட்டும் கோயில் மணிகள் பாடட்டும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – உன்னிடம் மயங்குகிறேன்

(144) காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண்மயங்க0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நேரம் வந்தாச்சு

(145) செவப்பா இருக்குது பொண்ணு சேத்துப் புடிச்சா என்ன ?0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வேங்கையன்

(146) விளக்கு வச்சா படிச்சிடத்தான் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மருதாணி

(147) அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி0ஜெயசந்திரன் & வாணிஜெயராம் – மனதிலே ஒரு பாட்டு

(148) உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டதுஅதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தங்கரங்கன்

(149) ஊஞ்சல் மனம் உலாவரும் நாளில் , உன்னுடனே நிலா வரும் தோளில்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கொம்பேறிமூக்கன்

(150) மந்தாரமலரே மந்தார மலரே0ஜெயச்சந்திரன் & எல்.ஆர் .ஈஸ்வரி – ஒரு கொடியில் இரு மலர்கள்

(151) மெளனமே மெளனமே என்னுடன் பாடிவா0ஜெயச்சந்திரன் – சாந்திமுகூர்த்தம்

(152) வஞ்சிக்கொடி எண்ணப்படி0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சாந்திமுகூர்த்தம்

(153) அதிகாலை நிலவே அலங்காரச்சிலையே புதுராகம் நீபாடிவா0ஜெயச்சந்திரன் & ஜானகி – உறுதிமொழி

(154) காவேரி கங்கைக்கு மேலே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – இதயத்தில் ஓர் இடம்

(155) வாழ்க்கையே வேஷம் இதில் பாசமென்னெ நேசமென்னா0ஜெயச்சந்திரன் – ஆறிலிருந்து அறுபது வரை

(156) சம்மதம் சொல்ல வந்தாய் , கையில் தாமரைப் பூவினைத் தந்தாய்0ஜெயச்சந்திரன் & ஜானகி – காலையும் நீயே மாலையும் நீயே

(157) கண்ணில் தெரியும் காதல் கவிதை எண்ணப்படிநீ எழுதிப் பழகு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ருக்குமணி வண்டிவருது

(158) ஏரிக்குயிலே நீயும் பாடு ஏழை மார்பில் பூவைச்சூடு0ஜெயச்சந்திரன் – ருக்குமணி வண்டி வருது

(159) கரைசேர வழி தேடும் ஓடம் , நடுக்கடல் மீது தனியாக ஆடும்0ஜெயச்சந்திரன் – ஒரு ஊமையின் ராகம்

(160) பாடு என்று பாடச்சொல்லி கேட்டு வந்தவள் / நான் பாடும் போது பாவத்தோடு ஆடி வந்தவள் 0ஜெயச்சந்திரன் – பொம்பளமனசு

(161) நான் மணமகளே ஒரு ராத்திரிக்கு 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தம்பி தங்கக்கம்பி

(162) சங்கத் தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும்செந்தாமரையோ0 ஜெயச்சந்திரன் – விழியோர கவிதை

(163) தேகம் சிறகடிக்கும் ஓ வானம் குடைப்பிடிக்கும்0ஜெயச்சந்திரன் & சித்ரா – நானே ராஜா நானே மந்திரி

(164) ஒத்தப் பூ பூத்த மரம் காத்தடிச்சு சாஞ்ச மரம்அது தான் மகளே நான் வாங்கி வந்த வரம்0ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம் – திருட்டு ராஜாக்கள்

(165) ஆண்டவன் பிள்ளைகளே0ஜெயசந்திரன் & ? – ஆப்பிரிக்காவில் அப்பு

(166) அடி நாகு 0ஜெயச்சந்திரன் & ? – கரும்பு வில்

(167) அடி ஓங்காரி ஆங்காரி மாரி 0ஜெயச்சந்திரன் – எல்லாம் உன் கைராசி

(168) தேவதை வந்தாள் .. ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள் 0ஜெயச்சந்திரன் & ஸ்வர்ணலதா – பொண்ணுக்கேத்த புருஷன்

(169) என் மனசை பறிகொடுத்து உன் மனசில் இடம் பிடிச்சேன்0ஜெயச்சந்திரன் & ? – உள்ளம் கவர்ந்த கள்வன்

(170) ஏழை ஜாதி0ஜெயச்சந்திரன் & ? – ஏழை ஜாதி

(171) ஹேய் மஸ்தானா0ஜெயசந்திரன் & ஜென்சி – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(172) கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம்0ஜெயச்சந்திரன் & ? – ?

(173) கட்டிக் கொள்ளவா0ஜெயச்சந்திரன் & ? – வாழ்க்கை

(174) நாடிருக்கும் நிலைமையிலே0ஜெயச்சந்திரன் & ? -உள்ளம் கவர்ந்த கள்வன்

(175) நான் காதலில் புதுப்பாடகன் 0ஜெயச்சந்திரன் & ? – மந்திரப்புன்னகை

(176) நூறாண்டு வாழும்0ஜெயச்சந்திரன் & ? -ஊரெல்லாம் உன் பாட்டு

(177) ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் 0ஜெயச்சந்திரன் & ஜானகி – தெய்வவாக்கு

(178) வெளஞ்சிருக்கு சோளக்காடுதான்0ஜெயச்சந்திரன் & – ராஜகோபுரம்

(179) தொட்டுப்பாரு குற்றமில்லை0ஜெயச்சந்திரன் & – தழுவாத கைகள்

(180) உன் கண்ணில் நீரானேன்0ஜெயச்சந்திரன் & ? – கண்ணே கலைமானே

(181) தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம் / மெய்யோடு மெய் சேரும் இருமேனி இசை பாடும்0 ஜெயச்சந்திரன் & சித்ரா- தம்பிக்கு ஒரு பாட்டு

(182) ஒரு கோலக்கிளி0ஜெயச்சந்திரன் & ? – பொன்விலங்கு

(183) ராஜாமகள் ரோஜா மகள்0ஜெயச்சந்திரன் – பிள்ளை நிலா

(184) ராத்திரிப் பொழுது உன்னை பாக்குற பொழுது அடி வேர்த்துக்கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – ஒரு ஓடை நதியாகிறது

(185) கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மைனாவே / சில்லென்று சிரிக்கும் ரோஜாவே 0ஜெயச்சந்திரன் & – எங்கள் அண்ணா

(186) சொல்லாயோ வாய்திறந்து0ஜெயச்சந்திரன் & – மோகமுள்

(187) உன்னைக் காண துடித்தேன்0ஜெயசந்திரன் & – நட்பு

(188) பூந்தென்றலே நீ பாடிவா பொன் மேடையில் பூச்சூடவா0ஜெயச்சந்திரன் & – மனசுக்குள் மத்தாப்பூ

(189) தேன் பாயும் வேளை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டுப் பாடும்தெய்வங்கள் நல்வாழ்த்துக் கூறும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பெளர்ணமி அலைகள்

(190) வானம் இங்கே மண்ணில் வந்தது வாசல் தேடி வந்து வா வா என்றது0ஜெயசந்திரன் & வாணிஜெயராம் – நட்சத்திரம்

(191) ஆஹா இருட்டு நேரம் ஆசை வெளிச்சம் போடும்0ஜெயசந்திரன் & ? – இளையராஜாவின் ரசிகை

(192) கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே0ஜெயச்சந்திரன் – வைகாசி பிறந்தாச்சு

(193) இது காதலின் சங்கீதம்0ஜெயச்சந்திரன் – அவள் வருவாளா

(194) வெள்ளையாய் மனம்0ஜெயச்சந்திரன் & ? – சொக்கத்தங்கம்

(195)மழையில் நனைந்த 0ஜெயச்சந்திரன் & ? – காற்றுள்ள வரை

(196)காதல் திருடா0ஜெயச்சந்திரன் & சித்ரா – பிபாக்கெட்

(197)கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு0ஜெயச்சந்திரன் & ஜானகி – பூவிலங்கு

(198)அஞ்சாறு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – குரோதம்

(199)இதுக்குத் தானா0ஜெயச்சந்திரன் -உள்ளம் கவர்ந்த கள்வன்

(200) சுதந்திரத்தை வாங்கிப் புட்டோம் / அத வாங்கி சுக்கு நூறா உடச்சுப்புட்டோம் 0ஜெயச்சந்திரன் & குழுவினர்- ரெட்டைவால்குருவி

(201 )இந்த இரவில் நான் பாடும் பாடல் 0 ஜெயச்சந்திரன் – யாரோ அழைக்கிறார்கள்

(202)கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்0ஜெயச்சந்திரன் – காற்றினிலே வரும் கீதம்

(203)ஆதிசிவன்0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடவுள்

(204)ஜனனி ஜனனி0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – விஸ்வநாதன் வேலை வேண்டும்

(205)வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா 0 ஜெயச்சந்திரன் & ஜானகி – கிழக்குச்சீமையிலே

(206)நீதானே தூறல் நான் தானே சாரல்0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – மன்மதராஜாக்கள்

(207) இரவினில் பனியினில் இருவரும் விழித்திருப்போம் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நெருப்பிலே பூத்த மலர்

(208)மாளிகையானாலும் மலர்வனமானாலும் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஆஷா

(209)திருநாளும் வருமே சாமி 0 ஜெயச்சந்திரன் & சுசிலா -இசைக்கு ஒரு கோயில்

(210)எத்தனை அவதாரம் 0 ஜெயச்சந்திரன் – நான் நானேதான்

(211)அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா0ஜெயச்சந்திரன் & ஜானகி – ரசிகன் ஒரு ரசிகை

(212)நான் தாயுமானவன் தந்தையானவன்0ஜெயச்சந்திரன் – தாம்பத்யம் ஒரு சங்கீதம்

(213)என் மனக்கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசித்தேனே / நான் என்னை மறந்தேனே0ஜெயச்சந்திரன் – மனக்கணக்கு

(214)அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்த்திரி 0ஜெயச்சந்திரன் & சுசிலா – வெள்ளிரதம்

(215)பூந்தென்றல் காற்றே வா 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மஞ்சள் நிலா

(216) உயிருள்ள ரோஜாப்பூவே உனக்காக வாழ்வேன் நானே 0 ஜெயச்சந்திரன் – நான் வளர்த்த பூவே

(217) கண்ணுக்குள்ளே புன்னகைக்கும் காதல் ஓவியம்
கற்பனையில் மின்னும் ஒரு ராஜ காவியம் 0 ஜெயச்சந்திரன் – பந்தா

(218) மணி ஓசை கேட்டது உனைக் காண மனசு ஏங்குதே
0 ஜெயச்சந்திரன் & ? – இருளும் ஒளியும்

(219)கடலம்மா கடலம்மா உப்புக் கடலம்மா/என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
0 ஜெயச்சந்திரன் & ? – நிலாவே வா

(220)சாமந்தி பூவுக்கும் சாயங்கால காத்துக்கும்/சரியாச்சு என்று சொல்லி பாட்டுப் பாடு
0 ஜெயச்சந்திரன் – புத்தம் புதுபூவே

(221)எனக்கொரு மணிப்புறா ஜோடி ஒன்று இருந்தது 0 ஜெயச்சந்திரன் – மணிப்புறா

(222)பால் நிலாவிலே ஒரு பல்லவி /அதைப் பாடும் போதிலே ஒரு நிம்மதி 0 ஜெயச்சந்திரன் – மீசை மாதவன்

(223)காபூளிவாளா நாடோடி காடாறு மாசம் சம்சாரி 0 ஜெயச்சந்திரன் – மீசை மாதவன்

(224)எந்தன் மனம் 0 ஜெயச்சந்திரன் & பவதாரிணி – எனக்கொரு மகன் பிறப்பான்

(225)பூச்சமாய் ஒரு பூங்குருவி 0 ஜெயச்சந்திரன் – எனக்கொரு மகன் பிறப்பான்

(226) கரு வண்ண வண்டுகள் 0 – ஜெயச்சந்திரன் – தேவ ராகம்

(227) மஞ்சள் இட்ட நிலமாக மைபூசும் கலையாக மாலைகட்டும் மலராக ஆரம்பம் 0 ஜெயச்சந்திரன் & சுசிலா – அவள் தந்த உறவு

(228) மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில 0 ஜெயச்சந்திரன் – சோலையம்மா

(229) வைகை கரைப் பூங்காற்றே வாசம் வீசும் தேன்காற்றே 0 ஜெயச்சந்திரன் – மாங்கல்யம் தந்துனானே

(230) பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு 0 ஜெயச்சந்திரன் & வானி ஜெயராம் – பார்வையின் மறுமக்கம்

(231) தாலாட்டுவேன் கண்மணி பொண்மணி 0 ஜெயச்சந்திரன் – ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்

(232) பூ பூத்த செடியக் காணோம் விதை போட்ட நானோ பாவம் 0 ஜெயச்சந்திரன் – பூ பூவா பூத்திருக்கு

(233) ஓ மை டியர் ஐ லவ் யூ – 0 ஜெயச்சந்திரன் – வெளிச்சம்

(234) பூவெல்லாம் 0 ஜெயச்சந்திரன் – என் தங்கச்சி படிச்சவ

(235) மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்ப வரப்போற நாளு 0 ஜெயச்சந்திரன் – என் தங்கச்சி படிச்சவ

(236) ஆத்தங்கரை மேட்டோரமா ஆடிப் பல நாளச்சம்மா 0 ஜெயச்சந்திரன் & ஜானகி

(237) தீபங்களே நீங்கள் கண் மூடினால் தெய்வம் வாடாதோ 0 ஜெயச்சந்திரன்

(238) எங்கும் இன்பம் கானுதே உலகம் எஙும் இன்பம் காணுதே 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(239) என்னாவது இந்த வழக்கு 0 ஜெயச்சந்திரன் – பச்சைக் கொடி

(240) இன்று மோகம் தொடங்கி வரும் எதற்காக 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(241) அந்தி நேர தென்றல் காற்று 0 ஜெயச்சந்திரன் – இணைந்த கைகள்
(242) பதினெட்டு வயது பருவத்தின் நிலவு 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(243) செம்பருத்திப் பூவிது பூவிது /வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பார்க்குதோ 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(244) உள்ளம் உள்ளம் /இன்பத்தில் துள்ளும் துள்ளும் 0 ஜெயச்சந்திரன் & சித்ரா – காதல் என்னும் நதியினிலே

(245) ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் / வண்ணப் பூ இதழைத் தாயேன் 0 ஜெயச்சந்திரன்

(246) மோகம் வந்து முத்தம் கேட்கும் ராத்திரி/ அது எந்த ராத்திரி/நாணம் விடை பெற வேண்டும் 0 ஜெயச்சந்திரன் & வாணி ஜெயராம்

(247) மொட்டு விட்ட வாசனை மல்லி / வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி 0 ஜெயச்சந்திரன் & ஜானகி – கருடா சொந்க்கியமா ?

(248) பரிசம் போட பங்குனி மாசம் 0 ஜெயச்சந்திரன் & ஜானகி

(249) பார்த்தாலும் ஆசை இது தீராது / படுத்தாலும் தோங்க கோட தோணாது 0 ஜெயச்சந்திரன் & ?

(250) பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத் தான் – 0 ஜெயச்சந்திரன் & ? – அன்பே சங்கீதா

(251) சுகமான எதிர் காலம் நல்ல சேதி நமக்கு கூறும் 0 ஜெயச்சந்திரன் & ?

(252) வீடு தேடி வந்தது 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பெண்ணின் வாழ்க்கை

(253) உயிர் எழுதும் ஒரு கவிதை / நீதான் தேவியே 0 ஜெயச்சந்திரன் & சித்ரா – ஆசைக் கிளியே கோபமா

(254) நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டுச் சென்றது 0 ஜெயச்சந்திரன் – ரிஷிமூலம்

(255) கல்யான கனவு 0 ஜெயச்சந்திரன் & ? – சுதேசி

(256) ஒரு ஓசையின்றி மவுனமாக உறங்குபவள் மனது 0 ஜெயச்சந்திரன் & ? – பரிச்சைக்கு நேரமாச்சு

(257) கோலி கோலி 0 ஜெயச்சந்திரன் & ? – செம ரகளை

(258) வெத்தலக் காடு வெறிச்சோடி போச்சு 0 ஜெயச்சந்திரன் – காவடிச் சிந்து

(259) அலைமகள் கலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி – 0 ஜெயச்சந்திரன் & ? – வெள்ளி ரதம்

(260) மங்கள மேடை அதில் மல்லிகை வாடை – 0 ஜெயச்சந்திரன் & சுசிலா – மருமகளே வாழ்க

(261) அம்மன் கோவில் எல்லாமே எந்தன் அம்மா உன்ந்தன் கோவிலம்ம 0 ஜெயச்சந்திரன் – ராஜாவின் பார்வையிலே

(262) காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே 0 ஜெயச்சந்திரன் – வானத்தைப் போல

(263) விழிகளே கனிகளே திருநாள் இது தான் இளமையின் நிறைகுடம் 0 ஜெயச்சந்திரன் & லதாகண்ணா – மெட்ராஸ் வாத்தியார்

(264) வசந்தமே வருகவே கவிமலரில் பாடிப்பாடி மாலை சூடுவோம் 0 ஜெயச்சந்திரன் & – முள்ளில்லாத ரோஜா

(265) வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 0 ஜெயச்சந்திரன் – நூலறுந்த பட்டம்

(267) வானவில் வந்தது மண்ணில் உன்னைத் தேடி 0 ஜெயச்சந்திரன் & சித்ரா – முதல் அழைப்பு

(268) துவளும் கொடியிடையாள் விரைந்து செல்வது எங்கே 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கருமையில் ஒரு அழகு

(269) தொட்டு மேல தொட்டு வச்சு பொட்டலில்ல போற புள்ள 0 ஜெயச்சந்திரன் – பஞ்சவர்ணம்

(270) தொறந்தது தொறந்தது வாசக் கதவு / நுழைஞ்சது நுழைஞ்சது வெள்ளி நிலவு – புருஷன் எனக்கு அரசன் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்

(271) தண்ணிக்குள் நிக்குது தாவணித் தாமரை / தத்தளித்து உள்ளம் தள்ளாட 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சீரும் சிங்கங்கள்

(272) தாயின் மடியில் 0 ஜெயச்சந்திரன் – கருப்புசட்டைக் காரன்

(273) சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக புசிப்பேன் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அலைபாயும் நெஞ்சங்கள்

(274) ராதா ராதா கண்ணே ராதா 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மனைவியைக் காதலி

(275) பரவாயில்லை கண்ணே 0 ஜெயச்சந்திரன் – சாந்தி முகூர்த்தம்

(276) ஒரு ஊரில் ஊமை ராஜா / அவன் ராணி முள்ளில் ரோஜா 0 ஜெயச்சந்திரன் – தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்

(276) ஊமைக்குயிலொன்னு பாடுதம்மா . ஊரே வெறுத்து தான் வாழுதம்மா 0 ஜெயச்சந்திரன் – எல்லைச்சாமி

(277) நூறாண்டு வாழும் காதலிது 0 ஜெயச்சந்திரன் – ஊரெல்லாம் உன் பாட்டு

(278) நிலவோ … சரிகமபதநிச ஸ்வரம் 0 ஜெயச்சந்திரன் & ? – முயலுக்கு மூணு கால்

(279) ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கைநாட்டு

(280) மலைச்சாரல் ஓரம் மழைக்கால மேகம் / உனக்காக ஒரு ராகம் பாடும் – 0 ஜெயச்சந்திரன் – ஆவதெல்லாம் பெண்ணாலே

(281) மாவடுவப் பங்கு வச்சு 0 ஜெயச்சந்திரன் – மனக்கணக்கு

(282) சின்னச் சின்ன வீடு கட்டி 0 ஜெயச்சந்திரன் – மனக்கணக்கு

(283) ஆலமரம் போலிருந்த அம்மா செத்துப் போனது 0 ஜெயச்சந்திரன் – மண்ணுக்கு மரியாதை

தேடிக்கொண்டிருக்கும் பாடல்கள் (68)

1) பஞ்சபூதம் – ராஜாத்தி
2) மூக்கணாங்கயிறு – மெய்சிலிர்க்குதடி
3) உண்மையே உன் விலை என்ன – ஏழு கொண்டலவாளா
4) தினந்தோறும் தீபாவளி – மலைச்சாரல்
5) இளமை – பார்த்தால்
6) கொஞ்சும் பார்வை – திருக்குமரா
7) கொஞ்சும் பார்வை – இறைவன்
8) வாழ்வு மல்ர்ந்தது – எத்தனை முத்துக்கள்
9) குரோதம் – அஞ்சாறு நாளாச்சு
10) பணம் பத்தும் செய்யும் -யாரோ யாரோ
11) கெட்டிமேளம் – ?
12) தேவிதரிசனம் – சக்தி
13) மனைவியைக் காதலி – என்னை
14) அன்பைத்தேடும் பறவை –
15) காவல் கைதிகள்
16) இல்லம் – ?
17) நீதிதூங்காது -அடைமழை
18) புதுப்பாடகன் -வாராயோ
19) கண்ணணின் ராதை-பூந்தோட்டமே
20) இலங்கேஸ்வரன் -பாதாதிகேசம்
21) இனி ஒரு சுதந்திரம் – பார்த்தா பசிக்குதடி
22) இணைந்த துருவங்கள்
23) ஒரே ரத்தம் – ?
24) வாழப்பிறந்த அக்கா – ?
25) சின்னப்பண்ணை – நீ வாழ்க
26) கடவுளுக்கு ஓர் கடிதம் – என்னதான் இந்த
27) கவுண்டரம்மா – இதுதான் காதலா
28) சின்னவங்க – வீசும் காற்று
29) எனக்கொரு மகன் பிறப்பான் – எந்தன் மனம்
30) மாநகரக் காதல் – பூப்பூவாய் மழை
31) அஸ்ஸ்ரீவரம் – நான் யாரோ நீ யாரோ
32) மாப்பிள்ளை மனசு பூப்போல – அந்திநேர
33) கருப்பு ரோஜா – தாயின் மடியில்
34) அத்தமக ரத்தினமே – அள்ளித்தந்த
35) பெரிய மருது – எல்லாருக்கும்
36) தாலிவரம் – மல்லிகை மொட்டை
37) தாய்மாமன் – ஆழசமுத்திரத்தை
38) ரோஜா மலரே – உதயத்தை எதிர்பார்த்து
39) ரோஜா மலரே – ஓம் மதிவானில்
40) அரவிந்தன் – சுற்றும் பூமி
41) சுமை – அம்மாகண்ணு
42) இசைக்கு ஒரு கோயில் – திருநாளும் வருமே
43) உனைத் தேடிவருவேன் – ஊஞ்சல் மனம்
44) லவ் 93 -அசைந்தாடும்
45) ராஜாங்கம் – ரோஜா
46) பெளர்ணமி நிலவில் – ?
47) பெளர்ணமி நிலவில் – ?
48) வண்ணத்திரை – யார் சொல்லி
49) ராஜ ராஜேஸ்வரி – எங்க
50) ராஜ ராஜேஸ்வரி – மாரியம்மா
51) நினைவில் ஒரு மலர் – கல்யாண
52) மகள் மருமகளாகிறாள் – அன்பே
53) காவேரி கரையோரம் – இது தான் வாணி
54) காவேரி கரையோரம் – பூமணக்கும் . வாணி
55) தாயே வருக – மலர்கள் பனியில் வாணி
56) தாயே வருக – கண் ஒன்றே
57) ஒரு நல்லவன் ஒரு வல்லவன் – மயிலா மானா
58) நான் நானேதான் – எத்தனை அவதாரம்
59) நல்லபாம்பு – காங்கேயன் கன்னுக்குட்டி
60) ஆஷா – மல்லிகை னாலும் வாணி
61) மாறுபட்ட கோணங்கள் – நிலவில் பிறந்த முகம் வாணி
62) யார் – வருவாளா தேவி
63) கங்கா சபதம் – மதுரைக்கு வாணி
64) சிகப்புக் கிளி – மேகம் வந்து ஜானகி
65) தாலாட்டத் தாய் வேண்டும் – எந்தன் மனம் ஒரு நந்தவனம்
66) கங்கை அவள் கண்ணுக்குள் – கட்டிப்பிடி காதல் கொடி – ஷா ரமணி
67) வீரன் – ரோஜா மொட்டு , ஷைலஜா
68) புதிய பயணம் – இதோ ஒரு காதல் கதை – சசிரேகா

Blog at WordPress.com.